Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா எதிரொலி: நடிகை கரீனா கபூரின் வீட்டிற்கு சீல் வைப்பு!

Webdunia
திங்கள், 13 டிசம்பர் 2021 (19:45 IST)
பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூர் மற்றும் அவரது தோழி அம்ரிதா அரோரா ஆகிய இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம்
 
இந்தநிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள கரீனா கபூரின் வீட்டுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக சற்றுமுன் வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
மேலும் கொரோனா விதிகளை மீறியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் மும்பை மாநகராட்சி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. மும்பை மாநகராட்சி கூறிய விதிகளை மீறி பல கேளிக்கை கொண்டாட்டங்களில் கரீனாகபூர் பங்கேற்றதால் தான் அவருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஸ்டைலிஷான உடையில் கலக்கலானப் போஸில் ஆண்ட்ரியா… வைரல் க்ளிக்ஸ்!

சுருள்முடி அழகி அனுபமா பரமேஸ்வரனின் அழகிய க்ளிக்ஸ்!

கார்த்தி அடுத்த படத்திற்காக ஒரு கிராமத்தையே செட் போடும் கலை இயக்குனர்.. இயக்குனர் யார்?

எனக்கு இந்தில நடிக்கணும்னு தோனல.. ஏனென்றால்? – சிம்ரன் பகிர்ந்த தகவல்!

’ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழாவில் ஒரு புதுமை.. விஜய்யின் ராஜதந்திரம் எடுபடுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments