Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா எதிரொலி: நடிகை கரீனா கபூரின் வீட்டிற்கு சீல் வைப்பு!

Webdunia
திங்கள், 13 டிசம்பர் 2021 (19:45 IST)
பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூர் மற்றும் அவரது தோழி அம்ரிதா அரோரா ஆகிய இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம்
 
இந்தநிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள கரீனா கபூரின் வீட்டுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக சற்றுமுன் வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
மேலும் கொரோனா விதிகளை மீறியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் மும்பை மாநகராட்சி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. மும்பை மாநகராட்சி கூறிய விதிகளை மீறி பல கேளிக்கை கொண்டாட்டங்களில் கரீனாகபூர் பங்கேற்றதால் தான் அவருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தள்ளிவைக்கப்படும் லிங்குசாமியின் மெஹா பட்ஜெட் மகாபாரதக் கதை!

திரையரங்கில் சோபிக்காத தனுஷின் ‘NEEK’… ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட்!

96 படத்தின் இரண்டாம் பாகக் கதையைக் கேட்டு இயக்குனருக்குப் பரிசளித்த தயாரிப்பாளர்!

அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக இலங்கைக்கு செல்லும் ‘பராசக்தி’ படக்குழு?

விஜய்யின் ‘சர்கார்’ பட ரீமேக்தான் சல்மான் கானின் ‘சிக்கந்தர்’ படமா?

அடுத்த கட்டுரையில்
Show comments