Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கபிலன் வைரமுத்து.... அப்பாவுக்கு தப்பாதவர்

Webdunia
ஞாயிறு, 3 ஜனவரி 2016 (16:21 IST)
புத்தகமாவதற்கு சாத்தியமில்லாத எதையும் எழுதுவதில்லை என்ற கொள்கையுடையவர் வைரமுத்து.
 
அதாவது வீணாகக் கூடிய எதையும் அவர் செய்வதில்லை. பாட்டானாலும், பணமானாலும், விளம்பரமானாலும்.
 
அவரது அதே அடிச்சுட்டில் பயணிக்கிறார்கள் அவரது இரு மகன்களும்.
 
கபிலன் வைரமுத்து பேய்கள் ஜாக்கிரதை படத்துக்கு பாடல்கள் எழுதியிருந்தார். அதே படத்தில் விவேகாவும் பாடல் எழுதியிருந்தார்.


 

 
போஸ்டரில் கபிலனின் பெயர் முதலாவதாகவும், விவேகாவின் பெயர் இரண்டாவதாகவும் அச்சடிக்கப்பட்டிருந்தது.
 
இதனை பார்த்த கபிலன், விவேகா சீனியர், அவர் பெயரை முதலில் போடுங்கள் என்று படக்குழுவிடம் கூறிவிட்டு, அப்படியே இந்த செய்தியை பத்திரிகைகளுக்கும் அனுப்பி வைத்தார்.
 
தனது பெருந்தன்மையை விவேகா மட்டும் அறிந்தால் போதாதே, அகிலமே அறிய வேண்டுமே.

தனி ஒருவன் 2 ப்ரோஜக்ட் கை விட்டு போயும் இயக்குனருக்கு ஹாப்பிதான்..! அஜித் தான் காரணம்!.

இயக்குனர் பா.ரஞ்சித் மீது போலீசில் புகார்.. சாதி மோதலை தூண்டுகிறார் என குற்றச்சாட்டு..!

தஞ்சாவூர் பிண்ணனியில் 90ஸ் காலத்து கதை! – கார்த்தியின் ‘மெய்யழகன்’ ஃபர்ஸ்ட்லுக்!

தனுஷின் ‘ராயன்’ படத்தின் ‘வாட்டர் பாக்கெட்’ பாடல்.. செம்ம வைரல்..!

இதெல்லாம் நடக்குற காரியமாங்க..! ஏ.வி.எம் நிறுவனத்திற்கு எம்.ஜி.ஆர் விட்ட சவால்..!

Show comments