Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லியை அடுத்து சென்னையில் படமாகிறது துல்கர் சல்மானின் ‘கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால்’

Webdunia
புதன், 31 ஜனவரி 2018 (21:37 IST)
துல்கர் சல்மான நடித்துவரும் ‘கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால்’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியுள்ளது. தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்துவரும் படம் ‘கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால்’. 

மணிரத்னம் இயக்கத்தில், பிரசாந்த் நடிப்பில் வெளியான ‘திருடா திருடா’ படத்தில் இடம்பெற்ற பாடலில் இருந்து இந்த தலைப்பு எடுக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இந்தப் பாடலுக்கு வரிகள் எழுதியவர் வைரமுத்து.
 
இந்தப் படத்தில் துல்கர் சல்மான் ஜோடியாக ரிதுவர்மா நடிக்கிறார். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு டெல்லியில் தொடங்கியது. அங்கு படப்பிடிப்பு முடிந்ததையடுத்து, இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நேற்று முன்தினம் சென்னையில் தொடங்கியது. துல்கர் சல்மான் நடிக்கும் நான்காவது தமிழ்ப்படம் இது.

தொடர்புடைய செய்திகள்

’ராயன்’ படத்தின் சூப்பர் அப்டேட் கொடுத்த தனுஷ்.. ரிலீஸ் தேதியில் மாற்றமா?

'காதலிக்க நேரமில்லை’ படப்பிடிப்பு நிறைவு.. கேக் வெட்டி கொண்டாடிய கிருத்திகா உதயநிதி..!

இந்த வயசுலேயே இப்படி ஒரு வியாதியா? ஃபகத் பாசிலுக்கு அரியவகை பாதிப்பு? – ரசிகர்கள் அதிர்ச்சி!

என் மனைவி சொன்ன கதையே "புஜ்ஜி அட் அனுப்பட்டி"- இயக்குநர் ராம் கந்தசாமி!

ஸ்டைலான உடையில் ஸ்டன்னிங்கான போஸ் கொடுத்த ஆண்ட்ரியா!

அடுத்த கட்டுரையில்
Show comments