Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என் மீதான வழக்குகளை சிம்லாவுக்கு மாற்றுங்கள்… கங்கனா ரனாவத் மனு!

Webdunia
வியாழன், 4 மார்ச் 2021 (10:25 IST)
நடிகை கங்கனா ரனாவத் தன் மேல் உள்ள கிரிமினல் வழக்குகளை சிம்லாவுக்கு மாற்ற சொல்லி மனுத்தாக்கல் செய்துள்ளார்.

பாலிவுட்டின் திறமையான நடிகைகள் பட்டியலில் முன்னணியில் இருக்கும் கங்கனா ரனாவத் தனது அரசியல் நிலைப்பாட்டால் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டு வருகிறார். இந்நிலையில் மகராஷ்டிரா மாநில அரசின் மீதும் கடுமையான விமர்சனம் வைத்து பல வழக்குகளை எதிர்கொண்டு வருகிறார். இந்நிலையில் இப்போது உச்ச நீதிமன்றத்தில் தன் மேல் மகாராஷ்டிராவில் உள்ள வழக்குகளை எல்லாம் இமாச்சலப் பிரதேசம் சிம்லாவில் உள்ள நீதிமன்றத்துக்கு மாற்றவேண்டும் என மனுத்தாக்கல் செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அதிதி ஷங்கரின் அழகிய க்ளிக்ஸ்… இன்ஸ்டா வைரல் ஆல்பம்!

கமலுக்கே ‘தக்லைஃப்’ படத்தை போட்டு காண்பிக்கவில்லை.. அடித்துவிடும் பொய்யர்கள்..!

சந்தன நிற உடையில் க்யூட்னெஸ் ஓவர்லோடட் லுக்கில் சமந்தா!

வாடிவாசலுக்குப் பிறகு ஆவேஷம் இயக்குனரின் இயக்கத்தில் சூர்யா..!

பட்டங்களை வாங்கி குவிக்கும் நட்சத்திரங்களின் வாரிசுகள்.. சூர்யா, தனுஷை அடுத்து சிம்ரன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments