Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என் மீதான வழக்குகளை சிம்லாவுக்கு மாற்றுங்கள்… கங்கனா ரனாவத் மனு!

Webdunia
வியாழன், 4 மார்ச் 2021 (10:25 IST)
நடிகை கங்கனா ரனாவத் தன் மேல் உள்ள கிரிமினல் வழக்குகளை சிம்லாவுக்கு மாற்ற சொல்லி மனுத்தாக்கல் செய்துள்ளார்.

பாலிவுட்டின் திறமையான நடிகைகள் பட்டியலில் முன்னணியில் இருக்கும் கங்கனா ரனாவத் தனது அரசியல் நிலைப்பாட்டால் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டு வருகிறார். இந்நிலையில் மகராஷ்டிரா மாநில அரசின் மீதும் கடுமையான விமர்சனம் வைத்து பல வழக்குகளை எதிர்கொண்டு வருகிறார். இந்நிலையில் இப்போது உச்ச நீதிமன்றத்தில் தன் மேல் மகாராஷ்டிராவில் உள்ள வழக்குகளை எல்லாம் இமாச்சலப் பிரதேசம் சிம்லாவில் உள்ள நீதிமன்றத்துக்கு மாற்றவேண்டும் என மனுத்தாக்கல் செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட இளைஞர்.. ரயில் நிலையத்தில் நடந்த திடுக்கிடும் சம்பவம்..!

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

பாலைவனத்தில் சோலையாக தனித்து நிற்கும் சமந்தா… அழகிய க்ளிக்ஸ்!

லோகேஷும், சேகர் கமுலாவும் இரு வேறு பார்வை கொண்டவர்கள்… நாகார்ஜுனா கருத்து!

கூலி முதல் பாதி ‘லாக்’… படம் பார்த்த ரஜினியின் ரியாக்‌ஷன் இதுதான்!

அடுத்த கட்டுரையில்
Show comments