Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஸ்வரூபம் 2 - கைவிரித்த கமல்

Webdunia
புதன், 25 மார்ச் 2015 (11:50 IST)
விஸ்வரூபம் 2 படத்தின் சில காட்சிகள் முடிக்கப்பட வேண்டும், அதனால்தான் படம் வெளியாகாமல் தள்ளிப் போகிறது என்று அனைவரும் நம்பிக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு கமலின் சமீபத்தியே பேட்டி அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
 

 
விஸ்வரூபம் 2 முடிந்துவிட்டது. அது ஏன் இன்னும் வெளியாகாமல் தள்ளிப் போகிறது என்று தெரியவில்லை. விஸ்வரூபம் 2 -இன் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன்தான் படத்தை எப்போது வெளியிடுவது என்பதை சொல்ல வேண்டும். அவர் ஏன் பட வெளியீட்டை தள்ளிப் போடுகிறார் என்று புரியவில்லை என கமல் கூறியுள்ளார்.
 
இந்தப் படத்துக்காக கமல் 100 கோடி ரூபாய் ஆஸ்கர் ரவிச்சந்திரனிடம் வாங்கியதாகவும், அது அதிகம் என நினைக்கும் ஆஸ்கர் ரவிச்சந்திரன், அவ்வளவு பெரிய தொகையை படம் வசூலிக்குமா என்ற அவநம்பிக்கையில் இருப்பதாகவும், அதனால்தான் பட வெளியீடு தள்ளிப் போவதாகவும் ஒருசாரர் கூறுகின்றனர்.
 
உண்மை என்ன என்பதை ஆஸ்கர் ரவிச்சந்திரன் சொன்னால்தான் உண்டு.

விஜய் சேதுபதியின் 51வது படத்தின் டைட்டில் இதுவா? நாளை அதிகாரபூர்வ அறிவிப்பு..!

படிக்கிற பொண்ணை படுக்க கூப்பிடும் அளவுக்கு தைரியம் வந்துருச்சா.. ‘பிடி சார்’ டிரைலர்..!

என்ன வெச்சு நீங்க வீடியோ பண்ணுன நேரத்துல.. நான் என்ன பண்ணேன் தெரியுமா? – இளையராஜா வெளியிட்ட வீடியோ!

இவ்வளவு சொல்லியும் கேட்கவில்லையா? யூடியூப் சேனல்கள் குறித்து வருத்தம் தெரிவித்த ஜிவி பிரகாஷ்..!

இசைஞானி இளையராஜா இசைக் கச்சேரிக்கான டிக்கெட் மற்றும் போஸ்டர் அறிமுக விழா!

Show comments