Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காலையில் யாரோ எழுதிக் கொடுத்ததை மாலையில் பேசும் கமல்ஹாசன் - செல்லூர் ராஜூ

Webdunia
செவ்வாய், 17 நவம்பர் 2020 (18:21 IST)
நடிகர் கமல்ஹாசன் யாரோ எழுதிக் கொடுத்ததை மட்டுமே காலையில் பேசிவிட்டு மாலையில் நடித்துக் கொண்டு வருவதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

நேற்று திண்டுக்கல்லில் இருந்து ஒரு பகுதிக்குச் சென்ற புதிய பேருந்துக்குள் மழை நீர் ஒழுகியது குறித்து கமல்ஹாசன் தனது  டுவிட்டர் பக்கத்தில் பேருந்தில் ஒழுகுவது மழைநீரா ஊழலா என விமர்சித்திருந்தார்.

இந்நிலையில் இன்று மதுரை மாவட்டத்தில் பைபாஸ் சாலை அருகே தேங்கியிருக்கும் மழைநீரை அகற்றும் பணியைப் பார்வையிட்ட அமைச்சர் செல்லூர் ராஜு, கமல்ஹாசன் அரசியலை படப்பிடிப்புத் தளமாக நினைத்துக் கொண்டிருப்பதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், நடிகர் கமல்ஹாசன் யாரோ எழுதிக் கொடுத்ததை மட்டுமே காலையில் பேசிவிட்டு மாலையில் நடித்துக் கொண்டு வருவதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

டிராப் ஆன படம் படம் மீண்டும் உயிர்ப்பெறுகிறதா? சிவகார்த்திகேயன் - சிபி சக்கரவர்த்தி படத்தின் அப்டேட்..!

விஜய் சேதுபதிக்கு சொன்ன கதையை ரஜினிக்கும் சொன்னாரா நிதிலன் சாமிநாதன்? உண்மை என்ன?

’கூலி’ டீசர், டிரைலர் கிடையாதா? வழக்கம் போல் வதந்தி பரப்பும் யூடியூபர்கள்..!

ஹாலிவுட் திரைப்படத்தில் வித்யூத் ஜம்வால்.. 'ஸ்ட்ரீட் ஃபைட்டர்' படத்தில் முக்கிய கேரக்டர்..

மிர்னாளினி ரவியின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments