Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காலையில் யாரோ எழுதிக் கொடுத்ததை மாலையில் பேசும் கமல்ஹாசன் - செல்லூர் ராஜூ

Webdunia
செவ்வாய், 17 நவம்பர் 2020 (18:21 IST)
நடிகர் கமல்ஹாசன் யாரோ எழுதிக் கொடுத்ததை மட்டுமே காலையில் பேசிவிட்டு மாலையில் நடித்துக் கொண்டு வருவதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

நேற்று திண்டுக்கல்லில் இருந்து ஒரு பகுதிக்குச் சென்ற புதிய பேருந்துக்குள் மழை நீர் ஒழுகியது குறித்து கமல்ஹாசன் தனது  டுவிட்டர் பக்கத்தில் பேருந்தில் ஒழுகுவது மழைநீரா ஊழலா என விமர்சித்திருந்தார்.

இந்நிலையில் இன்று மதுரை மாவட்டத்தில் பைபாஸ் சாலை அருகே தேங்கியிருக்கும் மழைநீரை அகற்றும் பணியைப் பார்வையிட்ட அமைச்சர் செல்லூர் ராஜு, கமல்ஹாசன் அரசியலை படப்பிடிப்புத் தளமாக நினைத்துக் கொண்டிருப்பதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், நடிகர் கமல்ஹாசன் யாரோ எழுதிக் கொடுத்ததை மட்டுமே காலையில் பேசிவிட்டு மாலையில் நடித்துக் கொண்டு வருவதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என் பொறுமைக்கும் எல்லை உண்டு.. பிள்ளைகளுக்காக பாக்குறேன்! - மனைவிக்கு மோகன் ரவி எச்சரிக்கை?

அனிருத்தை கடத்திட்டுப் போய்.. அரண்மனையில வெச்சு..!?- விஜய் தேவரகொண்டாவின் ஆசை!

“நான் பெருமாள் பக்தன்… செண்ட்டிமெண்ட்டாகதான் அந்த பாடலை வைத்தோம்..” – சர்ச்சைக்கு சந்தானம் பதில்!

தனுஷுக்கு ஜோடியாகும் கயாடு லோஹர்… எந்த படத்தில் தெரியுமா?

குட் பேட் அக்லி வெற்றி… தெலுங்கு ஹீரோவை இயக்கும் வாய்ப்பைப் பெற்ற ஆதிக் ரவிச்சந்திரன்!

அடுத்த கட்டுரையில்
Show comments