Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காலையில் யாரோ எழுதிக் கொடுத்ததை மாலையில் பேசும் கமல்ஹாசன் - செல்லூர் ராஜூ

Webdunia
செவ்வாய், 17 நவம்பர் 2020 (18:21 IST)
நடிகர் கமல்ஹாசன் யாரோ எழுதிக் கொடுத்ததை மட்டுமே காலையில் பேசிவிட்டு மாலையில் நடித்துக் கொண்டு வருவதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

நேற்று திண்டுக்கல்லில் இருந்து ஒரு பகுதிக்குச் சென்ற புதிய பேருந்துக்குள் மழை நீர் ஒழுகியது குறித்து கமல்ஹாசன் தனது  டுவிட்டர் பக்கத்தில் பேருந்தில் ஒழுகுவது மழைநீரா ஊழலா என விமர்சித்திருந்தார்.

இந்நிலையில் இன்று மதுரை மாவட்டத்தில் பைபாஸ் சாலை அருகே தேங்கியிருக்கும் மழைநீரை அகற்றும் பணியைப் பார்வையிட்ட அமைச்சர் செல்லூர் ராஜு, கமல்ஹாசன் அரசியலை படப்பிடிப்புத் தளமாக நினைத்துக் கொண்டிருப்பதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், நடிகர் கமல்ஹாசன் யாரோ எழுதிக் கொடுத்ததை மட்டுமே காலையில் பேசிவிட்டு மாலையில் நடித்துக் கொண்டு வருவதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினி, கார்த்தி வரிசையில் அர்ஜூன் பட டைட்டிலில் சிவகார்த்திகேயன்! - மதராஸி First Look Poster!

பொய் செய்தி.. எந்த விபத்தும் ஏற்படவில்லை.. நலமாக இருக்கிறேன்: யோகிபாபு

நடிகர் யோகிபாபு சென்ற கார் விபத்து.. திரையுலகினர் அதிர்ச்சி..!

மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

பூஜா ஹெக்டேவின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் போட்டோஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments