“அவ்வளவெல்லாம் கொடுக்க முடியாது..” -சிம்புவின் சம்பளத்தை குறைத்த கமல்ஹாசன்!

Webdunia
திங்கள், 5 ஜூன் 2023 (14:40 IST)
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட இயக்குனர் தேசிங் பெரியசாமி, இப்போது சிம்பு நடிப்பில் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தின் அறிவிப்பு சில வாரங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. இந்த படத்துக்காக லொகேஷன் தேடுதல் உள்ளிட்ட முன் தயாரிப்புப் பணிகளை இயக்குனர் இப்போது முடித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்துக்காக பயிற்சிகள் மேற்கொள்ள சிம்பு இப்போது லண்டனுக்கு சென்றுள்ளதாக சொல்லப்படுகிறது. மாநாடு படத்தின் வெற்றிக்குப் பிறகு சிம்பு தன்னுடைய சம்பளத்தை எக்கச்சக்கமாக ஏற்றி அவரை தேடி வரும் தயாரிப்பாளர்களை திகில் அடைய வைப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன்.

இந்நிலையில் ராஜ்கமல் பிலிம்ஸில் அவர் நடிக்கும் படத்துக்கும் 30 கோடி ரூபாய் வரை சம்பளம் கேட்டதாகவும், ஆனால் கமல்ஹாசன் சிம்புவுக்கு 20 கோடி ரூபாய்தான் சம்பளமாக நிர்ணயித்துள்ளதாக சொல்லி, அவரை ஆஃப் செய்ததாகவும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கார்த்தியின் ’வா வாத்தியாரே’ படத்தின் ரிலீஸ் எப்போது? தேதியை அறிவித்த படக்குழு!

நயன்தாரா நடிக்கும் படத்தில் கெமி.. பிக்பாஸ் வீட்டை இருந்து வெளியேறியதும் கிடைத்த வாய்ப்பு..!

ஒரு சிறிய புள்ளியில் நாம் வாழ்கிறோம்.. சமந்தா புதிய கணவரின் முன்னாள் மனைவியின் பதிவு..!

’காந்தாரா’ படத்தின் பெண் தெய்வத்தை கேலி செய்தாரா? மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்

இது ரொம்ப கோழைத்தனம்.. சின்மயி கேட்ட மன்னிப்புக்கு இயக்குனர் மோகன் ஜி கொடுத்த பதிலடி..

அடுத்த கட்டுரையில்
Show comments