பட்ஷிராஜனாக கமல் – 2.0 வெளிவராத ரகசியம்

Webdunia
சனி, 1 டிசம்பர் 2018 (10:44 IST)
சூப்பர்ஸ்டார் ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளியான 2.0 படம் உலகெங்கும் ரசிகர்கள் மத்தியில் பரவலான வரவேற்பைப் பெற்று வசூல் சாதனை செய்து வருகிறது.

2.0 படத்தில் ரஜினியின் சிட்டிக் கதாபாத்திரத்திற்குப் பிறகு அனைவரின் கவனத்தையும் ஈர்த்த கதாபாத்திரம் என்றால் அது அக்‌ஷய்குமார் ஏற்று நடித்த பட்ஷிராஜன் கதாபாத்திரம் தான். பறவைகள் ஆய்வாளரான சலீம் அலியை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட அந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது நடிகர் கமல்ஹாசன்தானாம்.

ஷங்கரும் எழுத்தாளர் ஜெயமோகனும் 2.0 கதையை எழுத ஆரம்பித்த போதே அந்த கதாபாத்திரத்திறகுக் கமலை மனதில் வைத்தே எழுதியுள்ளனர். கதையைக் கமலிடம் சொன்ன போது அவரும் மகிழ்ச்சியாகக் கேட்டு நடிப்பதற்கு ஒப்புக்கொண்டிருக்கிறார். ஆனால் சம்பள விஷயம் மற்றும் கால்ஷீட் பிரச்ச்னைகளால் 2.0 படத்தில் கமல் நடிக்க முடியாமல் போய்விட்டதாக தகவலகள் வெளியாகி உள்ளன.

இதைப் படத்தின் வசனகர்த்தாவான எழுத்தாளர் ஜெயமோகனும் ஆமோதித்துள்ளார்.இதுகுறித்து தனது வலைதளத்தில் எழுதியுள்ள அவர் பட்சிராஜனின் நடை உடை பாவனைகள் மற்றும் வசனங்கள கமலை மனதில் வைத்தே எழுதப்பட்டது என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என்னை வைத்து சண்டை போடுவதற்கு நீ யார்? பார்வ்தி - கம்ரூதீன் சண்டை..!

நாசமா போயிடுவீங்கடா.. அஜித் படத்தை பார்த்து மண்ணை தூற்றி சாபம் விட்ட பிரபலம்

நான் தூக்கமில்லாத ஒரு இரவை கழித்தேன்.. சமந்தா கணவர் ராஜ் முதல் மனைவியின் பதிவு..!

தமிழ் சினிமாவின் ஜாம்பவான் ஏவிஎம் சரவணன் காலமானார்! திரையுலகினர் அஞ்சலி..!

சாதிச்சுப்புட்டாரே.. இளையராஜாவுக்கு இழப்பீடு வழங்கிய ‘ட்யூட்’ பட நிறுவனம்

அடுத்த கட்டுரையில்
Show comments