Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாயை வச்சுகிட்டு சும்மா இருக்க மாட்டேங்குறேன்: தன்னைத்தானே நொந்து கொண்ட கமல்

Webdunia
ஞாயிறு, 22 செப்டம்பர் 2019 (09:16 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் சொல்ல சொன்னதை மட்டும் சொல்லிவிட்டு வராமல் தேவையில்லாமல் தான் பேசி வருவதாக தன்னை தானே நொந்து கொல்வது போல் கமல் செய்த காமெடி இன்றைய நிகழ்ச்சியை பரபரப்புக்கு உள்ளாக்கியுள்ளது
 
இன்றைய நிகழ்ச்சியில் யாரை காப்பாற்றுவது, யாரை வெளியேற்றுவது என்று அறிவிக்கவிருப்பதாக கமல் நேற்றே கூறினார். அதற்கு முன் யாரை காப்பாற்றலாம் என்று போட்டியாளர்களின் கருத்தை கமல் கேட்க, அதற்கு லாஸ்லியா, சேரன் மற்றும் கவின் ஆகிய இருவரையும்  கூறுகிறார்.
 
அப்போது கமல் கிண்டலுடன் ‘நான் பாட்டுக்கு யாரை காப்பாற்றுவது என்று சொல்ல சொன்னதை சொல்லியிருக்கலாம், தேவையில்லாமல் வாயை வச்சுகிட்டு சும்மா இருக்காமல் இவங்களிடம் அரட்டை அடிச்சேன். புரோக்ராம் டைமை மெயிண்டன் செய்ய யாரை காப்பாற்றுவது என்று சொல்லிவிட்டு நான் கிளம்பியிருக்கலாம்’ என்று லாஸ்லியாவை கலாயத்தது மட்டுமின்றி ஆடியன்ஸ்களையும் பார்த்து கமல் கண்ணடித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விக்ரம் மறுத்த கதாபாத்திரத்தில் நடிக்கும் மாதவன்… ராஜமௌலி-மகேஷ்பாபு பட அப்டேட்!

மாஸ் மகாராஜா பாலய்யா is Back… எப்படி இருக்கு அகாண்டா 2 டீசர்?

கார்த்தியின் சர்தார் 2 படப்பிடிப்பு நிறைவு… கேக் வெட்டிக் கொண்டாடிய படக்குழு!

மல்டி ஸ்டார் படமாக மாறும் பென்ஸ்… முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க ஹரிஷ் கல்யாண் ஒப்பந்தம்!

ரஜினிக்காக முதல் முறையாக குரல் கொடுக்கும் டி ராஜேந்தர்… கூலி பட பாடல் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments