Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூன்று வருடங்களுக்குப் பிறகு ரிலீஸாகும் ‘களவாடிய பொழுதுகள்’

Webdunia
திங்கள், 4 டிசம்பர் 2017 (19:28 IST)
தங்கர் பச்சான் இயக்கியுள்ள ‘களவாடிய பொழுதுகள்’, மூன்று வருடங்கள் கழித்து தற்போது ரிலீஸாக இருக்கிறது.



தங்கர் பச்சான் இயக்கத்தில், பிரபுதேவா, பூமிகா, பிரகாஷ் ராஜ், சத்யன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘களவாடிய பொழுதுகள்’. பரத்வாஜ் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு, தங்கர் பச்சானே ஒளிப்பதிவு செய்துள்ளார். ஐங்கரன் நிறுவனம் சார்பில் கருணாகரன் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

3 வருடங்களுக்கு முன்பே இந்தப் படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து ரிலீஸுக்குத் தயாராகிவிட்டது. ஆனால், பைனான்ஸ் பிரச்னை காரணமாக ரிலீஸாகாமல் அப்படியே நின்றுவிட்டது. டிசம்பரில் இந்தப் படத்தி ரிலீஸ் செய்ய இருப்பதாக கருணாகரன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உங்களால ஒரு செங்கல்ல கூட நகர்த்த முடியாது! ஹேட்டர்களுக்கு தனுஷ் நச் பதில்!

சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ ஷூட்டிங் ஓவர்… இந்தியா திரும்பியப் படக்குழு!

சிம்பு 49 படத்தில் நடக்கும் அதிரடி மாற்றம்… மணிரத்னம் இயக்குகிறாரா?

என் சினிமா வாழ்க்கையில் முக்கியமானப் படமாக ‘கராத்தே பாபு’ இருக்கும்- ரவி மோகன் நம்பிக்கை!

இராமாயணம் படத்தில் இணைந்த ‘மேட் மேக்ஸ்’ ஸ்டண்ட் கலைஞர்!

அடுத்த கட்டுரையில்
Show comments