Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜோதிகா, கார்த்தி விரைவில் புதிய அவதாரம்

Webdunia
வியாழன், 28 அக்டோபர் 2021 (21:18 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் ஜெய்பீம் என்ற படம் விரைவில் ரிலீஸாகவுள்ளது.

இப்படத்தின் பிரமோஷன் வேலைகளில் கலந்துகொண்டிருக்கும் சூர்யா, இன்று ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். அதில், ஜோதிகாவும், கார்த்தியும் விரைவில் இயக்குநர் அவதாரம் எடுக்க உள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.

 ஏற்கனவே கார்த்தி இயக்குநர் மணிரத்னம் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’பராசக்தி’ சிக்கலில் சிக்கியது தனுஷூக்கு மகிழ்ச்சியா? கோலிவுட்டில் பரபரப்பு..!

இட்லிகடை, பராசக்தியை முடக்குகிறதா அமலாக்கத்துறை.. தலைமறைவாகிய தயாரிப்பாளர்..!

45 நாட்களில் கமல்ஹாசனின் அடுத்த படம்.. ஹீரோயின் இல்லை.. லிப்லாக் இல்லை..!

என்ன வேணும் உனக்கு.. த்ரிஷாவின் மயங்க வைக்கும் நடனத்தில் ‘தக்லைப்’ பாடல்..!

பிறருடைய படங்களை ஆராய்ச்சி செய்பவர்.. அட்லிக்கு டாக்டர் பட்டம் கொடுப்பது குறித்து கிண்டல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments