Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வருத்தத்தில் கார்த்தி; அண்ணியின் இந்த பதில் தான் காரணமா??

Webdunia
வியாழன், 12 அக்டோபர் 2017 (16:04 IST)
நடிகர் சூர்யாவை காதல் திருமணம் செய்துக்கொண்டார் நடிகை ஜோதிகா. திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிக்காமல் இருந்த ஜோதிகா தற்போது வெள்ளித்திரையில் சில படங்களில் நடித்து வருகிறார்.


 
 
இந்நிலையில், ஜோதிகா நடிப்பில் வெளியான மகளீர் மட்டும் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து சமீபத்தில் பேஸ்புக் லைவ் சேட்டில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.
 
அப்போது ஜோதிகாவிடம் தங்களுக்கு பிடித்த நடிகர் யார் என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் எனக்கு சூர்யாவிற்கு பின்பு விஜய் சேதுபதியை பிடிக்கும் என பதில் அளித்துள்ளார்.
 
இதனால், சூர்யாவின் தம்பி கார்த்தி அண்ணி என் பெயரை ஏன் குறிப்பிடவில்லை என வருத்தப்பட்டாராம். விஜய் சேதுபதியும், ஜோதிகாவும் மணிரதனம் படத்தில் நடிக்க இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஸ்டைலிஷான உடையில் கலக்கலானப் போஸில் ஆண்ட்ரியா… வைரல் க்ளிக்ஸ்!

சுருள்முடி அழகி அனுபமா பரமேஸ்வரனின் அழகிய க்ளிக்ஸ்!

கார்த்தி அடுத்த படத்திற்காக ஒரு கிராமத்தையே செட் போடும் கலை இயக்குனர்.. இயக்குனர் யார்?

எனக்கு இந்தில நடிக்கணும்னு தோனல.. ஏனென்றால்? – சிம்ரன் பகிர்ந்த தகவல்!

’ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழாவில் ஒரு புதுமை.. விஜய்யின் ராஜதந்திரம் எடுபடுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments