Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாச்சியாரை அடுத்து மீண்டும் போலீஸ் வேடத்தில் ஜோதிகா

Webdunia
செவ்வாய், 30 ஏப்ரல் 2019 (18:30 IST)
இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவான 'நாச்சியார்' திரைப்படத்தில் நடிகை ஜோதிகா போலீஸ் வேடத்தில் நடித்து அசத்தியிருந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு படத்தில் அவர் போலீஸ் வேடத்தில் நடித்துள்ளார்.
 
இந்த படத்தில் அவருடன் நடிகை ரேவதியும் போலீஸ் கேரக்டரில் நடித்துள்ளார். 'ஜாக்பாட்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை ஜோதிகாவின் கணவர் சூர்யா தயாரித்துள்ளார்.
 
இயக்குனர் கல்யாண் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையில் உருவாகியுள்ளது. இந்த படத்தில்  யோகிபாபு, மன்சூர் அலிகான், ஆனந்த்ராஜ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தயாரிப்பாளர் தாணு, நடிகர்கள் தியாகராஜன்,பாக்யராஜ், அம்பிகா,ரம்பா கலந்து கொண்ட "ராபர்” படத்தின் இசை வெளியீட்டு விழா!

கிளாமர் உடையில் ஸ்டன்னிங் லுக்கில் போஸ் கொடுத்த ஜான்வி கபூர்!

துஷாரா விஜயனின் லேட்டஸ்ட் கலர்ஃபுல் போட்டோஷூட் ஆல்பம்!

ஜனநாயகன் படத்தில் விஜய்க்கு விடைகொடுக்கும் பாடல்… நடிக்கவுள்ள முன்னணி இயக்குனர்கள்!

இயக்குனர் ஷங்கரின் சொத்து முடக்க விவகாரம்… ஆதரவாக வெளியான நீதிமன்ற உத்தரவு!

அடுத்த கட்டுரையில்
Show comments