Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாச்சியாரை அடுத்து மீண்டும் போலீஸ் வேடத்தில் ஜோதிகா

Webdunia
செவ்வாய், 30 ஏப்ரல் 2019 (18:30 IST)
இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவான 'நாச்சியார்' திரைப்படத்தில் நடிகை ஜோதிகா போலீஸ் வேடத்தில் நடித்து அசத்தியிருந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு படத்தில் அவர் போலீஸ் வேடத்தில் நடித்துள்ளார்.
 
இந்த படத்தில் அவருடன் நடிகை ரேவதியும் போலீஸ் கேரக்டரில் நடித்துள்ளார். 'ஜாக்பாட்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை ஜோதிகாவின் கணவர் சூர்யா தயாரித்துள்ளார்.
 
இயக்குனர் கல்யாண் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையில் உருவாகியுள்ளது. இந்த படத்தில்  யோகிபாபு, மன்சூர் அலிகான், ஆனந்த்ராஜ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிரபல ராப் பாடகர் வேடன் மீது பாலியல் குற்றச்சாட்டு… பெண் மருத்துவர் புகார்!

மீண்டும் ஒரு பீரியட் கதையில் நடிக்கும் ரிஷப் ஷெட்டி… வெளியான அறிவிப்பு!

புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் சிவகார்த்திகேயன்… தயாரிப்பு நிறுவனம் யார் தெரியுமா?

சூர்யாவுக்கு மட்டும் flop கொடுத்தேனா?... இயக்குனர் பாண்டிராஜ் விளக்கம்!

பிற மொழிப் படங்களை இயக்கும் போது மாற்றுத்திறனாளி போல உணர்கிறேன்… AR முருகதாஸ் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments