Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட நடிகர் ஜீவா பொதுமக்களுக்கு வேண்டுகோள்!

Webdunia
சனி, 8 மே 2021 (16:32 IST)
கொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட நடிகர் ஜீவா பொதுமக்களுக்கு வேண்டுகோள்!
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் மாஸ்க் அணிதல் தனிமனித இடைவெளியை கடைபிடித்தல் ஆகியவற்றோடு தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் தமிழக சுகாதாரத்துறை வலியுறுத்தி வருகிறது 
 
அந்த வகையில் திரை உலக பிரபலங்களும் தடுப்பூசி போட்டுக் கொண்டு அதன் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்
 
இந்த நிலையில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜீவா இன்று தடுப்பூசி போட்டுக்கொண்டார். இதனை அடுத்து அவர் பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொண்டு பாதுகாப்பாக இருங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
நேற்று நடிகர் அருண்விஜய் தடுப்பூசி போட்டுக் கொண்டார் என்பதும் அவரும் இதே போன்ற ஒரு வேண்டுகோளை பொதுமக்களுக்கு விடுத்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்க மறுத்த கமல்.. ‘தக்லைஃப்’ ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு..!

பிரியா வாரியரின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் புகைப்படங்கள்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

என் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது: கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கு கமல் கடிதம்..!

ஜனநாயகன் படப்பிடிப்பு நிறைவு.. விஜய் பிறந்த நாளில் முக்கிய அப்டேட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments