Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையை காலி செய்கிறாரா ஜெயம் ரவி? மும்பையில் செட்டிலாக திட்டம்..!

Siva
வெள்ளி, 27 செப்டம்பர் 2024 (17:49 IST)
நடிகர் ஜெயம் ரவி தனது மனைவியுடன் கருத்து வேறுபாடுடன் இருக்கும் நிலையில் அவரை விவாகரத்து செய்ய போவதாக சமீபத்தில் அறிவித்தார் என்ற நிலையில் தற்போது அவர் சென்னையை விட்டு செல்ல போகிறார் என்றும் மும்பையில் செட்டிலாக போகிறார் என்றும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜெயம் ரவி சமீபத்தில் தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்யப் போவதாக அறிவித்திருந்த நிலையில் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் தனது மனைவி தன்னை அடிமை போல் வைத்திருந்ததாக ஜெயம் ரவி குற்றம் சாட்டியதாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது அவர் சென்னையில் விட்டு செல்ல போவதாகவும் மும்பையில் செட்டில் ஆக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இன்று மும்பை சென்றுள்ள ஜெயம் ரவி அங்க புதிய அலுவலகம் தொடங்க இருப்பதாகவும் பாலிவுட் திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களின் படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப் போவதாகவும் கூறப்படுகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என்பது போக போக தான் தெரியும்.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என்னை சாதிய ரீதியாக ஒடுக்குகிரார் பழ கருப்பையா- இயக்குனர் கரு பழனியப்பன் குற்றச்சாட்டு!

வைரமுத்து எழுதியுள்ள ‘திருக்குறள் உரை’ புத்தகத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

கைவிடப்பட்டதா வாடிவாசல்?… சிம்புவுடன் வெற்றிமாறன் கூட்டணி? – தீயாய்ப் பரவும் தகவல்!

விரைவில் லோகேஷ் இயக்கத்தில் சூப்பர் ஹீரோ கதை… ஆமிர் கான் கொடுத்த அப்டேட்!

மம்பட்டியான் பாடலைப் பயன்படுத்த அனுமதி கேக்கல… இப்ப நான்தான் அவங்களுக்கு காசு கொடுக்கணும்- தியாகராஜன் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments