Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய், அஜித் மெளனம் காப்பது ஏன்? ஜெயம் ரவி கேள்வி!!

Webdunia
வெள்ளி, 7 ஜூலை 2017 (16:59 IST)
நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ள ஜிஎஸ்டி சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் சினிமா துறையினரையும் பாதித்து உள்ளது.


 
 
சினிமா தியேட்டர்களுக்கு 28% வரி விதித்துள்ளது மத்திய அரசு. தமிழக அரசு கேளிக்கை வரியாக 30% விதித்துள்ளது. இதனால் தியேட்டர்களில் டிக்கெட் கட்டணம் 58 சதவீதம் உயர்ந்துள்ளது.
 
இந்நிலையில் ஜிஎஸ்டி வரிக்கு எதிராக பெரிய நடிகர்களான விஜய், அஜித் குரல் கொடுக்காதது ஏன் என வருத்ததுடன் கேள்வி எழுப்பியுள்ளார் ஜெயம் ரவி.
 
மேலும் அவர், திரையுலகினருக்கு பிரச்சனை ஏற்படும் போது அதனை அனைவரும் ஒன்று நின்று சமாளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எனக்கு நிறைய பேர் பாலியல் தொல்லை அளித்திருக்கின்றார்கள்: பாடகி ஜொனிதா காந்தி அதிர்ச்சி தகவல்..!

மாளவிகா மோகனனின் வைரல் க்யூட் போட்டோஸ்!

ஷிவானியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

50 கோடி ரூபாய் வசூலுக்கே திணறும் ‘தக் லைஃப்’… விடுமுறை நாட்களில் கூட சுணக்கம்!

நான் சினிமாவுக்கு வந்த காரணம் முழுமையடைந்ததாக உணர்கிறேன்… ரஜினி பாராட்டால் நெகிழ்ந்த அபிஷன் ஜீவிந்த்!

அடுத்த கட்டுரையில்
Show comments