Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய், அஜித் மெளனம் காப்பது ஏன்? ஜெயம் ரவி கேள்வி!!

Webdunia
வெள்ளி, 7 ஜூலை 2017 (16:59 IST)
நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ள ஜிஎஸ்டி சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் சினிமா துறையினரையும் பாதித்து உள்ளது.


 
 
சினிமா தியேட்டர்களுக்கு 28% வரி விதித்துள்ளது மத்திய அரசு. தமிழக அரசு கேளிக்கை வரியாக 30% விதித்துள்ளது. இதனால் தியேட்டர்களில் டிக்கெட் கட்டணம் 58 சதவீதம் உயர்ந்துள்ளது.
 
இந்நிலையில் ஜிஎஸ்டி வரிக்கு எதிராக பெரிய நடிகர்களான விஜய், அஜித் குரல் கொடுக்காதது ஏன் என வருத்ததுடன் கேள்வி எழுப்பியுள்ளார் ஜெயம் ரவி.
 
மேலும் அவர், திரையுலகினருக்கு பிரச்சனை ஏற்படும் போது அதனை அனைவரும் ஒன்று நின்று சமாளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் க்யூன் ஜான்வி கபூரின் லேட்டட் வைரல் க்ளிக்ஸ்!

கிளாமர் க்யூன் ஜான்வி கபூரின் லேட்டட் வைரல் க்ளிக்ஸ்!

அஜித்தின் அடுத்த படத்தில் வில்லனாக நடிக்கிறாரா மிஷ்கின்?

தயாரிப்பாளர் லலித் மகன் அக்‌ஷய் கதாநாயகனாக நடிக்கும் ‘சிறை’… முதல் லுக் போஸ்டர் ரிலீஸ்!

கூலி படத்தின் முதல் நாள் முதல் காட்சி டிக்கெட் விலை ரூ.2000? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments