Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கைதான இடைத்தரகரிடம் இருந்து ஹெலிகாப்டர் பரிசு பெற்ற நடிகை!

Webdunia
புதன், 15 டிசம்பர் 2021 (08:07 IST)
பிரபல நடிகை ஒருவர் இடைத்தரகர் ஒருவரிடம் ஹெலிகாப்டர் பரிசு பெற்றதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
பிரபல பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் அவர்கள் இடைத்தரகர் சுகேஷ் என்பவரிடம் ஏராளமான பணம் பெற்றதாகவும் இருவருக்குமிடையே நட்பு இருந்ததாகவும் கூறப்பட்டு வந்தது 
இந்த நிலையில் சமீபத்தில் சுகேஷ் மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட நிலையில் அவருக்கு நெருக்கமாக இருக்கும் ஜாக்குலின் பெர்னாண்டஸ் அவர்களிடமும் போலீசார் விசாரணை செய்ய முடிவு செய்துள்ளனர் 
 
இந்த நிலையில் சுகேஷிடம் இருந்து ஜாக்குலின் பெர்னாண்டஸ் சிறிய வகை ஹெலிகாப்டர் ஒன்றை பரிசு பெற்றதாக கூறப்படுகிறது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’டிடி நெக்ஸ்ட் லெவல்’ வாஷ் அவுட்.. சூரியின் மாமன் சூப்பர்ஹிட்.. சோகத்தில் சந்தானம்..!

அஜித்துடன் நடிக்க ஆசைப்படும் எஸ்.ஜே.சூர்யா.. ’தல’ சம்மதம் கிடைக்குமா?

4 படத்தில் கிடைத்த சம்பளம் ரூ.200 கோடி.. அதை அப்படியே ‘எஸ்டிஆர் 50’ல் முதலீடு செய்யும் சிம்பு..!

என் படத்தை வெளியிட தடை.. கர்நாடகா ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்த கமல்ஹாசன்..!

துஷாரா விஜயனின் ஸ்டன்னிங் கலர்ஃபுல் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments