ஜெய் படத்தில் மூன்று முன்னணி நடிகைகள்

Webdunia
வியாழன், 7 டிசம்பர் 2017 (10:30 IST)
நடிகர் ஜெய் மற்றும் அஞ்சலி நடிப்பில் உருவாகியுள்ள 'பலூன்' திரைப்படம் இம்மாத இறுதியில் வெளியாகவுள்ள நிலையில் ஜெய் நடிக்கவுள்ள அடுத்த படத்தை 'எத்தன்' இயக்குனர் சுரேஷ் இயக்கவுள்ளார்.
 
பாம்புகளை அடிப்படையாக கொண்டு 'நீயா' பாணியில் உருவாகவுள்ள இந்த படத்தில் வரலட்சுமி, ராய்லட்சுமி, கேதரின் தெரஸா ஆகிய மூன்று முன்னணி நடிகைகள் நடிக்கின்றனர். மூவருமே பாம்பு கேரக்டர்களில் நடிப்பதாக கூறப்படுகிறது
 
ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியராக ஜெய் இந்த படத்தில் நடிப்பதாகவும், இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி முதல் தொடங்கும் என்றும் இயக்குனர் சுரேஷ் தெரிவித்துள்ளார். முதல்முறையாக ஜெய் படத்தில் மூன்று முன்னணி நடிகைகள் நடிப்பதால் இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சாதிச்சுப்புட்டாரே.. இளையராஜாவுக்கு இழப்பீடு வழங்கிய ‘ட்யூட்’ பட நிறுவனம்

முதல் பாகத்தில் செத்து போன கேரக்டர் எப்படி இரண்டாம் பாகத்தில்? ‘ஜெயிலர் 2’ படத்தில் விநாயகன்?

தனுஷ், ஸ்ரேயாஸ் ஐயர்.. யாரை காதலிக்கிறார் மிருணாள் தாக்கூர்? பரபரப்பான இன்ஸ்டா பதிவு..!

ஜப்பானில் வெளியாகும் ‘புஷ்பா 2’.. ஜப்பான் மொழியில் புதிய டிரைலர் வெளியீடு!

ரிலீஸுக்கு முன்பே கோடியை அள்ளிய ‘ஜனநாயகன்’.. ஆனால் அதிலும் ஒரு சிக்கல்

அடுத்த கட்டுரையில்
Show comments