Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாபான்னாலே நடுங்கிடுவேன் : சிவகார்த்திகேயன் உதறல்

Webdunia
ஞாயிறு, 1 மே 2016 (08:45 IST)
த்ரிஷா நடிக்க வந்து பதினைந்து வருடங்கள் ஆகப்போகிறது. இப்போது போய், நடிப்பு பயம் போய்விட்டதா என்று கேட்டுப் பாருங்கள். அதெல்லாம் அப்பவே போயாச்சு, ஆனா, நடனம் ஆடணும்னு சொன்னாதான் திக்குன்னு பயமா இருக்கும் என்பார்.


 


சினிமாவில் நடனம் என்பது கொடூரமான விஷயம். அஞ்சு நிமிஷப் பாட்டுக்கு நாலுநாள் பெண்டை கழற்றிவிடுவார்கள். 
 
த்ரிஷாவே அப்படியென்றால் சிவகார்த்திகேயன் எந்த மூலை.
 
"சினிமாவை பொறுத்தவரை நகைச்சுவை, காதல் காட்சிகளில் நடிப்பதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை.
 
ஆனால் நடனம் ஆடவேண்டும் என்றாலே நடுங்கி விடுவேன். இதுவரை அந்த நடுக்கம் போகவில்லை. பாபா மாஸ்டர் நடனம் அமைத்தால் காலை முதல் இரவு வரை ஆட வேண்டியது இருக்கும். மிகவும் சிரமப்பட்டு ஆடுவேன். இந்த அளவுக்கு வேலை வாங்குவார். என்றாலும் அவர் சொல்லிக் கொடுத்த நடனங்கள் மான் கராத்தே, ரஜினி முருகன் படங்களில் எனக்கு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தன" என சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.
 
பேசாம ஹாலிவுட் போயிடுங்க. அங்க நடனமே கிடையாது ஜமாய்க்கலாம்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

ஸ்டைலான உடையில் ஸ்டன்னிங்கான போஸ் கொடுத்த ஆண்ட்ரியா!

அனுபமா பரமேஸ்வரனின் லேட்டஸ்ய் க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

“2002 ஆம் ஆண்டு பாலிவுட் இருந்த மோசமான நிலையில் இப்போது தமிழ் சினிமா இருக்கிறது”- விட்னஸ் திரைப்பட இயக்குனரின் ஆதங்கம்!

பிரபல டப்பிங் கலைஞர் தேவன்குமார் காலமானார்..! திரையுலகினர் அஞ்சலி..!!

இந்தியில் ரீமேக் ஆகும் பரியேறும் பெருமாள்… ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!

அடுத்த கட்டுரையில்
Show comments