Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் தள்ளிப் போனது அச்சம் என்பது மடமையடா

Webdunia
வியாழன், 25 ஆகஸ்ட் 2016 (17:48 IST)
ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று சொல்லப்பட்ட அச்சம் என்பது மடமையடா படம், தள்ளிப்போகாதே பாடலில் நடிக்க சிம்பு ஒத்துழைப்பு தராததால் தள்ளிப் போனது. பிறகு, பாடலில் நடித்துத் தருவதாக சிம்பு வாக்களித்தார்.


 
 
அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 9 படம் வெளியாககும் என்று அறிவிக்கப்பட்டது.
 
இந்தப் படம் தெலுங்கில் நாக சைதன்யா நடிப்பில் உருவாகியுள்ளது. தெலுங்குப் பதிப்பின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், தமிழில் தள்ளிப்போகாதே பாடல் இன்னும் முடிக்கப்படாமலே உள்ளது.
 
அதன் காரணமாக செப்டம்பர் 9 படம் வெளியாகப் போவதில்லை என்பது உறுதியாகியுள்ளது. செப்டம்பர் இறுதியில் அல்லது அக்டோபரில் படம் வெளியாகும் என்கிறார்கள், அதுவும் சிம்பு ஒத்துழைத்தால் மட்டும்.

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments