Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மீண்டும் தள்ளிப் போனது அச்சம் என்பது மடமையடா

மீண்டும் தள்ளிப் போனது அச்சம் என்பது மடமையடா
, வியாழன், 25 ஆகஸ்ட் 2016 (17:48 IST)
ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று சொல்லப்பட்ட அச்சம் என்பது மடமையடா படம், தள்ளிப்போகாதே பாடலில் நடிக்க சிம்பு ஒத்துழைப்பு தராததால் தள்ளிப் போனது. பிறகு, பாடலில் நடித்துத் தருவதாக சிம்பு வாக்களித்தார்.


 
 
அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 9 படம் வெளியாககும் என்று அறிவிக்கப்பட்டது.
 
இந்தப் படம் தெலுங்கில் நாக சைதன்யா நடிப்பில் உருவாகியுள்ளது. தெலுங்குப் பதிப்பின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், தமிழில் தள்ளிப்போகாதே பாடல் இன்னும் முடிக்கப்படாமலே உள்ளது.
 
அதன் காரணமாக செப்டம்பர் 9 படம் வெளியாகப் போவதில்லை என்பது உறுதியாகியுள்ளது. செப்டம்பர் இறுதியில் அல்லது அக்டோபரில் படம் வெளியாகும் என்கிறார்கள், அதுவும் சிம்பு ஒத்துழைத்தால் மட்டும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாநகரம்