Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினியை வைத்து படம் எடுக்க அது இருக்கு ஆனா இல்லை; என்ன சொல்றாரு கார்த்திக் சுப்புராஜ்

Webdunia
திங்கள், 2 ஏப்ரல் 2018 (09:42 IST)
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ரஜினியை வைத்து படம் இயக்குவது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகிற்கு இறைவி, பீட்சா, ஜிகர்தண்டா போன்ற வெற்றிப் படங்களை அளித்த கார்த்திக் சுப்புராஜ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து படம் எடுக்க இருக்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க இருக்கிறார். 
 
சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து படம் எடுப்பது குறித்து பேசிய கார்த்திக் சுப்புராஜ், ரஜினி சார் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துவார். ரஜினி சாரை வைத்து படம் துவங்க மிகவும் ஆவலாக உள்ளேன்.
ரஜினி சாருடன் இணைந்து பணியாற்றுவதில் மிக்க மகிழ்ச்சி. அவரை வைத்து படம் எடுக்க நான் பயப்படவில்லை. ஆனாலும் லைட்டா பயம் இருக்கு. எது எப்படி இருந்தாலும், ரசிகர்களுக்கு சிறப்பான படத்தை கொடுப்பேன் என்று கார்த்திக் சுப்புராஜ் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

நடிகை சுனைனாவுக்கு நிச்சயதார்த்தம்.. முடிவுக்கு வந்தது 2 நாள் பரபரப்பு..!

பிரதமர், முதல்வர் இரண்டு பதவியேற்பு விழாவுக்கு ரஜினிக்கு அழைப்பு.. என்ன முடிவெடுப்பார்?

ஆண்ட்ரியாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோ ஆல்பம்!

மினி ஸ்கர்ட் உடையில் ஸ்டைலான போஸ் கொடுத்த ராஷ்மிகா மந்தனா!

மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments