Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாநிலங்களின் உரிமைகளை பறிப்பதை எதிர்ப்பதும் அவசியம் - கமல்ஹாசன்

Webdunia
திங்கள், 3 ஆகஸ்ட் 2020 (19:19 IST)
மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை அறிவித்துள்ளது. இதில் மும்மொழிக் கொள்கைக்குப் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையைத்து முதல்வர் பழனிசாமி மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிவித்து, இரு மொழிக் கொள்கையே அமலில் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளதாவது :

மும்மொழிக் கொள்கைக்கு முதல்வரின் எதிர்ப்பு வரவேற்கத்தக்கது. அதே நேரம் National Assessment Centre, PARAKH, National Testing Agency, National Curricular Framework போன்ற அமைப்புகள் கல்வியில் மாநிலங்களின் உரிமைகளை பறிப்பதை எதிர்ப்பதும் அவசியம் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் க்யூட் புகைப்படங்கள்!

அனுபமா பரமேஸ்வரனின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக்ஸ்!

பா ரஞ்சித் படத்தில் கதாநாயகியான நாக சைதன்யாவின் மனைவி!

வழக்கு எண், மாநகரம் படங்களில் நடித்த ‘ஸ்ரீ’யா இது?.. அடையாளமே தெரியாத அளவுக்கு இப்படி ஆகிட்டாரே!

ரெட்ரோ என்பதற்கு இதுதான் அர்த்தம்… தலைப்புக்கு விளக்கம் கொடுத்த கார்த்திக் சுப்பராஜ்!

அடுத்த கட்டுரையில்
Show comments