Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐஸ்வர்யா ராஜேஷை ஏமாற்றிய இரண்டு பேர்...

Webdunia
வெள்ளி, 16 பிப்ரவரி 2018 (17:55 IST)
தான் இதுவரை இரண்டு பேரைக் காதலித்துள்ளதாக வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

 
காதலர் தினத்தை முன்னிட்டு, இதுவரை தான் இரண்டு பேரைக் காதலித்துள்ளேன் என ஓப்பனாகத் தெரிவித்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். “11 மற்றும் 12ஆம் வகுப்பு படிக்கும்போது ஒரு பையனைக் காதலித்தேன். அவன் என்னை ஏமாற்றிவிட்டு சென்றுவிட்டான். அதை நினைத்து அவன் இப்போது வருத்தப்படுவான் என்று நினைக்கிறேன்.
 
அதன்பிறகு கல்லூரியில் ஒரு பையனைக் காதலித்தேன். ஐந்தாறு வருடங்களாக இருவரும் காதலித்தோம். ஆனால், போகப்போக இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடுகள் வரத் தொடங்கின. அதுவும் நான் சினிமாவுக்கு வந்தபிறகு கருத்து வேறுபாடுகள் அதிகரித்தன. எனவே, இருவரும் பிரிந்துவிட்டோம்.
 
இந்த இரண்டு காதல்கள் தான் இதுவரை என் வாழ்க்கையில் நிகழ்ந்துள்ளன. அதன்பிறகு எந்தக் காதலும் இல்லை. மூன்றாவது காதலாவது நிலைத்து நிற்கும் என நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

முத்த மழை பாடல்! தீ பெஸ்ட்டா? சின்மயி பெஸ்ட்டா? - ஒப்பீடு குறித்து பாடகி சின்மயி கருத்து!

கமல் படத்தை ரிலீஸ் செய்தால் தியேட்டரை கொளுத்துவோம்! - கர்நாடக தியேட்டர்களுக்கு மிரட்டல்!

கரண்ட் போன 20 நிமிஷத்துல என்ன நடந்துச்சோ MI ஜெயிச்சிட்டாங்க! - ரவிச்சந்திரன் அஷ்வின்!

விஜய் டிவியில் மூன்று புதிய தொடர்கள்.. தொலைக்காட்சி ரசிகர்களுக்கு கொண்டாட்டம்..!

முன்பதிவு ஆரம்பித்தும் தியேட்டர் நிரம்பவில்லை.. என்ன ஆச்சு ’தக்லைஃப்’ படத்திற்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments