Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த இரண்டு ஆண்டுகளில் 10 இயக்குனர்களோடு 10 படங்கள்… அறிவிப்பை வெளியிட்ட வேல்ஸ் பிலிம்ஸ்!

vinoth
வெள்ளி, 27 ஜூன் 2025 (13:12 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக உள்ளது வேல்ஸ் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனம். பல்வேறு கல்வி நிறுவனங்களை நடத்திவந்த ஐசரி கணேஷ் தமிழ் சினிமாவில் கால்பதித்து இதுவரை பல வெற்றிப்படங்களைத் தயாரித்துள்ளார்.

இதையடுத்து சமீபத்தில் இந்த நிறுவனம் பொதுத்துறை நிறுவனமாக பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது. அது முதற்கொண்டு அதிகளவில் படங்களைத் தயாரிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 10 முன்னணி இயக்குனர்கள் மற்றும் நடிகர்களை வைத்து படங்களைத் தயாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

இதற்கான காணொளித் துணுக்கைத் தற்போது வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் வெற்றிமாறன், கௌதம் மேனன், சுந்தர் சி, மாரி செல்வராஜ், பிரேம்குமார், விக்னேஷ் ராஜா, கணேஷ் கே பாபு, ஜூட் ஆண்டனி ஜோசப்,  செல்லா அய்யாவு மற்றும் அருண் ராஜா காமராஜ் ஆகியொர் இடம்பெற்றுள்ளனர்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vels Film International (@velsfilmintl)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாதம் தொட்டுக் கேட்டுக் கொள்கிறேன்… ராம் போன்ற இயக்குனர் தமிழ்நாட்டிற்குத் தேவை- இயக்குனர் பாலா!

தனது கனவுப் படத்தின் தயாரிப்பாளரை அறிவித்த எஸ் ஜே சூர்யா..!

பதற்றம் இல்லாமல் தூங்கினேன்… இயக்குனரின் கலைஞராக இருக்க விரும்புகிறேன் – நிமிஷா சஜயன்!

ரஜினியோடு இணைந்து ‘கூலி’ படத்தில் நடனம் ஆடுகிறாரா டி ஆர்?

வாடிவாசல் தள்ளிப் போனதின் காரணம் என்ன?.. வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments