வெங்கட்பிரபுவுக்கு கங்கை அமரன் செய்தது சரியா? ரசிகர்கள் கோபம்

Webdunia
செவ்வாய், 21 ஜூன் 2022 (17:37 IST)
தமிழ் சினிமாவில் அஜித் மற்றும் விஜய் இருவரும் முன்னணி நடிகர்கள். இவர்கள் இருவரும் இணைந்து ராஜபார்வை என்ற படத்தில் நடித்திருந்தனர்.

அதன்பின்னர், இருவரும் இணைந்து நடிக்கவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் பிரபல மீடியாவிற்குப் பேட்டியளித்த கங்கை அமரன் அதில், தன் மகன் வெங்கட்பிரபு விரைவில் விஜய்- அஜித்தை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளதாக கூறினார். இது சமூகவலைதளத்தில் பரபரப்பானது.

ஆனால், இது நடைமுறையில் சாத்தியமில்லை எனவும், இத்தகவலால்  நடிகர் அஜித்குமார் சங்கட்டத்திற்கு ஆளானதாகவும், அதனால், வெங்கட்பிரப்வுவின் மங்காத்தா-2 பட கனவு  நிஜமாகுமா எனக் கேள்வி எழுந்துள்ளதாகவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திவ்யபாரதியின் க்யூட் & ஹாட் புகைப்படத் தொகுப்பு!

சம்யுக்தா மேனனின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

பாலிவுட் அரசியலால் இரண்டு வருடங்களை பாசில் இழந்தார்… அனுராக் காஷ்யப் வேதனை!

வெற்றிமாறன் என்னைப் பாராட்டவே மாட்டார்… ஆனால் அந்த படம் பார்த்துவிட்டு … ஆண்ட்ரியா பகிர்ந்த தகவல்!

மோனிகா பாடலைக் கிண்டலடித்த இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments