கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாமலேயே படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்களா விஜய் & அஜித்?

Webdunia
சனி, 3 ஜூலை 2021 (10:10 IST)
நடிகர்கள் விஜய் மற்றும் அஜித் நடிக்கும் பீஸ்ட் மற்றும் வலிமை ஆகிய படங்களின் படப்பிடிப்புகள் நடக்க உள்ளன.

கொரோனா கால ஊரடங்குகளுக்குப் பிறகு இப்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசின் விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும், படப்பிடிப்பில் கலந்து கொள்பவர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்போது சென்னையில் விஜய்யின் பீஸ்ட் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. அதே போல விரைவில் வலிமை படப்பிடிப்பும் தொடங்க பட உள்ளது. ஆனால் விஜய் மற்றும் அஜித் இருவரும் தடுப்பூசி போட்டுக்கொண்டதாக எந்த தகவலும் வெளியாகவில்லை. இதனால் தடுப்பூசி போட்டுக்கொள்ளாமலேயே இருவரும் படப்பிடிப்பில் கலந்துகொள்ள உள்ளார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கார்த்தியின் ’வா வாத்தியாரே’ படத்தின் ரிலீஸ் எப்போது? தேதியை அறிவித்த படக்குழு!

நயன்தாரா நடிக்கும் படத்தில் கெமி.. பிக்பாஸ் வீட்டை இருந்து வெளியேறியதும் கிடைத்த வாய்ப்பு..!

ஒரு சிறிய புள்ளியில் நாம் வாழ்கிறோம்.. சமந்தா புதிய கணவரின் முன்னாள் மனைவியின் பதிவு..!

’காந்தாரா’ படத்தின் பெண் தெய்வத்தை கேலி செய்தாரா? மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்

இது ரொம்ப கோழைத்தனம்.. சின்மயி கேட்ட மன்னிப்புக்கு இயக்குனர் மோகன் ஜி கொடுத்த பதிலடி..

அடுத்த கட்டுரையில்
Show comments