Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திறமையான நடிகருக்கு இந்த நிலைமையா...? முன்னணி நடிகை வேதனை

Webdunia
வியாழன், 9 ஜூலை 2020 (21:44 IST)
தமிழில் மதராஸி, காளை, முனி, பரதேசி ஆகிய படங்களில் நடித்து முன்னணி நடிகராக உள்ளவர் நடிகை வேதிகா. அவர் தற்போது சுஷாந்த் சிங் குறித்து பேட்டியளித்துள்ளார்.

அதில், சுஷாந்த் சிங் நல்ல திறமையான நடிகர் . அவருக்கு நல்ல எதிர்காலம் இருந்தது. ஆனால் அவர் திடீரென்று தற்கொலை செய்து கொண்டது குறித்து,  அறிந்து நான் வேதனைப் பட்டேன் என தெரிவித்துள்ளர்.

மேலும்,போராட்டங்களும் மன அழுத்தங்களும் எப்போது நிரந்தரம் இல்லை.  நாம் அதில் இருந்து மீண்டும் வர வேண்டும். நடிகர்களின் தனிப்பட்ட வாழ்வை விமர்சிக்க வேண்டாம்  எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

சன்னி லியோன் தமிழ்ல பேசுறாங்களா.. ஆடிப்போன எம்டிவி ரோடீஸ் நந்து.. ஸ்ப்ளிட்ஸ் வில்லாவுக்கு ரியாக்‌ஷன்!

நடிகர் சூர்யா வழங்கும் 2டி எண்டர்டெயின் மெண்ட் தயாரித்து பிரேம் இயக்கும் ‘’மெய்யழகன்’ படத்தில் கார்த்தி கதாநாயகனாக நடிக்கிறார்!

கார்த்தி நடிக்கும் 'வா வாத்தியார்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

’இந்தியன் 2’ செகண்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி.. லைகா அதிரடி அறிவிப்பு..!

மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments