Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினியின் ஜெயிலர் பட ஷூட்டிங் தள்ளிப்போகிறதா?

Webdunia
புதன், 27 ஜூலை 2022 (15:56 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினி, ஐஸ்வர்யா ராய், ரம்யா கிருஷ்ணன், சிவராஜ், பிரியங்கா மோகன் ஆகியோர் நடிப்பில், உருவாகவுள்ள ‘ஜெயிலர்’ பட ஷூட்டிங் தள்ளிப்போகும் வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகிறது.

தமிழ் சினிமாவில் சூப்பர்  ஸ்டார் ரஜினி நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ஜெயிலர்’. ‘அண்ணாத்த’ படத்திற்குப் பின் இப்படத்தை சூப்பர் ஹிட் ஆக்க வேண்டுமென ரஜினி திட்டமிட்டுள்ளார். அதனால், பீஸ்ட் படத்தை அடுத்து இயக்குனர் நெல்சன் இப்படத் திரைக்கதையில் கவனம் செலுத்தி வருகின்றார்.

தற்போது இப்படத்தின் சூட்டிங் ஹைதராபாத்தில் பிரமாண்டமாக போடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ஆந்திரா மற்றும் தெலுங்கானா  மாநில முன்னணி நடிகர்கள் சம்பளத்தை உயர்த்தியுள்ள நிலையில், இதை எதிர்த்து, வரும் ஆஸ்கட் 1 ஆம் தேதி வரை தெலுங்கு சினிமாத்துறையினர் தற்போது ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ள நிலையில், ரஜினிகாந்தின் ஜெயிலர் படங்களில் சூட்டிங் பாதிக்கப்படும் என கூறப்படுகிறது.

‘ஜெயிலர்’ பட சூட்டிங் அடுத்த மாதம் தொடங்கவுள்ளதாகக தகவல் வெளியானது. இந்த நிலையில் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிரான் பிலிம் சிட்டியில் ஸ்டிரைக் காரணமாக செட் அமைக்கும் பணி தாமதம் ஆவதால், அடுத்த மாதம் பூஜை நடத்தி, செப்டம்பரில் ஷூட்டிங் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கேம்சேஞர் படத்தால் பெரிய நட்டம்… தயாரிப்பாளருக்குக் கைகொடுக்கும் ராம்சரண்!

இயக்குனர் ராம் & மிர்ச்சி சிவா இணையும் ‘பறந்து போ’… சர்வதேச திரைப்பட விழாவுக்குத் தேர்வு!

துபாயை அடுத்து ஐரோப்பிய கார் பந்தயத்திலும் அஜித் சாதனை.. முதல் சுற்றில் வெற்றி..!

ஓடிடி யில் ரிலீஸானது விடுதலை 2.. கடைசி நேரத்தில் நடந்த மாற்றம்!

பிக்பாஸ் டைட்டில் வின்னர் முத்துக்குமரன்.. 2வது பெற்ற செளந்தர்யா..!

அடுத்த கட்டுரையில்
Show comments