Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய்யுடன் நடிக்கும் கனவு நிறைவேறியதா: ரஷ்மிகா பதில்

Webdunia
புதன், 28 நவம்பர் 2018 (11:47 IST)
அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் மூன்றாவது முறையாக நடிக்கும் படத்தில் ஹீரோயினாக நடிக்க நயன்தாரா ஒப்பந்தம் ஆகியுள்ளார். இரண்டாவதாக வேறொரு நடிகையும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
 
இந்நிலையில் ஆரம்பத்தில் தெலுங்கு நடிகை ராஷ்மிகா விஜய்க்கு ஜோடியாக நடிக்கலாம் என செய்தி பரவியது. ஆனால் அது வதந்தி என்பது தெரிய வந்துள்ளது.
 
ராஷ்மிகா இது தொடர்பாக ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ”தமிழ் ரசிகர்களின் அன்புக்கு நன்றி, விஜய்யுடன் நடிக்கும் கனவு இந்த முறை நிறைவேறவில்லை. விரைவில் அங்கு (தமிழில்) அறிமுகமாவேன்” என 
அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் மூன்றாவது முறையாக நடிக்கும் படத்தில் ஹீரோயினாக நடிக்க நயன்தாரா ஒப்பந்தம் ஆகியுள்ளார். இரண்டாவதாக வேறொரு நடிகையும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
 
இந்நிலையில் ஆரம்பத்தில் தெலுங்கு நடிகை ராஷ்மிகா விஜய்க்கு ஜோடியாக நடிக்கலாம் என செய்தி பரவியது. ஆனால் அது வதந்தி என்பது தெரிய வந்துள்ளது.
 
ராஷ்மிகா இது தொடர்பாக ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ”தமிழ் ரசிகர்களின் அன்புக்கு நன்றி, விஜய்யுடன் நடிக்கும் கனவு இந்த முறை நிறைவேறவில்லை. விரைவில் அங்கு (தமிழில்) அறிமுகமாவேன்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிடுவதா? வைரலான வீடியோ குறித்து ஆலியா பட் கண்டனம்!

ஹோம்லி லுக்கில் அசத்தல் புகைப்படத் தொகுப்பை பகிர்ந்த எஸ்தர் அனில்!

ரெஜினாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் க்ளிக்ஸ்!

50 ஆண்டுகள் கதாநாயகனாக நடித்த பாலகிருஷ்ணா… புதிய சாதனை!

மீண்டும் இணைந்து நடிக்கும் கார்த்தி & ஜெயம் ரவி… இயக்குனர் யார் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments