Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய்யுடன் நடிக்கும் கனவு நிறைவேறியதா: ரஷ்மிகா பதில்

Webdunia
புதன், 28 நவம்பர் 2018 (11:47 IST)
அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் மூன்றாவது முறையாக நடிக்கும் படத்தில் ஹீரோயினாக நடிக்க நயன்தாரா ஒப்பந்தம் ஆகியுள்ளார். இரண்டாவதாக வேறொரு நடிகையும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
 
இந்நிலையில் ஆரம்பத்தில் தெலுங்கு நடிகை ராஷ்மிகா விஜய்க்கு ஜோடியாக நடிக்கலாம் என செய்தி பரவியது. ஆனால் அது வதந்தி என்பது தெரிய வந்துள்ளது.
 
ராஷ்மிகா இது தொடர்பாக ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ”தமிழ் ரசிகர்களின் அன்புக்கு நன்றி, விஜய்யுடன் நடிக்கும் கனவு இந்த முறை நிறைவேறவில்லை. விரைவில் அங்கு (தமிழில்) அறிமுகமாவேன்” என 
அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் மூன்றாவது முறையாக நடிக்கும் படத்தில் ஹீரோயினாக நடிக்க நயன்தாரா ஒப்பந்தம் ஆகியுள்ளார். இரண்டாவதாக வேறொரு நடிகையும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
 
இந்நிலையில் ஆரம்பத்தில் தெலுங்கு நடிகை ராஷ்மிகா விஜய்க்கு ஜோடியாக நடிக்கலாம் என செய்தி பரவியது. ஆனால் அது வதந்தி என்பது தெரிய வந்துள்ளது.
 
ராஷ்மிகா இது தொடர்பாக ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ”தமிழ் ரசிகர்களின் அன்புக்கு நன்றி, விஜய்யுடன் நடிக்கும் கனவு இந்த முறை நிறைவேறவில்லை. விரைவில் அங்கு (தமிழில்) அறிமுகமாவேன்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிவகார்த்திகேயனிடம் மன்னிப்பு கேட்ட அமீர்கான்.. என்ன காரணம்?

5 பிரபலங்கள் இருந்தும் மண்ணை கவ்விய ‘தக்லைஃப் வசூல்.. அதிர்ச்சி தகவல்..!

மாடர்ன் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷான புகைப்படத் தொகுப்பை வெளியிட்ட லாஸ்லியா!

கிளாமர் லுக்கில் ஸ்ரேயாவின் அழகிய க்ளிக்ஸ்..!

சைலண்ட் ஹிட்டடித்த ‘லெவன்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments