வீடு திரும்பினார் அமித்ஷா – மருத்துவமனை வட்டாரம் தகவல்!

Webdunia
திங்கள், 31 ஆகஸ்ட் 2020 (11:50 IST)
இந்தியாவின் உள்துறை அமைச்சரான அமித்ஷா எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று காலை வீடு திரும்பியதாக சொல்லப்படுகிறது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சில நாட்கள் முன்னர் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் மூன்று முறை சோதனை செய்யப்பட்டு அவருக்கு கொரோனா இல்லை என கூறப்பட்டதால் வீடு திரும்பினார். பின்னர் ஆகஸ்ட் 18 ஆம் தேதி மீண்டும் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு கடந்த 12 நாட்களாக சிகிச்சைப் பெற்று வந்த அமித்ஷா குணமாகி இன்று காலை வீடு திரும்பியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரம்!.. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!..

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும். தவறினால் கடும் நடவடிக்கை!.. நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு!..

கல்லூரி சீனியர் போல் நடித்த மோசடி செய்ய முயற்சி.. ChatGPT மூலம் கண்டுபிடித்த இளைஞர்..!

4 ஆண்டுகளில் 4 குழந்தைகளை கொன்ற இளம்பெண்.. மரண தண்டனை விதிக்க கோரிக்கை..!

தமிழக அரசு ஏதோ நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்துள்ளது: மதுரை உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments