Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாவனா பாலியல் வன்கொடுமை: நடிகர் திலீப் கைது??

Webdunia
வெள்ளி, 24 பிப்ரவரி 2017 (16:08 IST)
நடிகை பாவனாவை 3 பேர் கொண்ட கும்பல் காரில் கடத்தி சென்று 2 மணி நேரத்திற்கும் மேல் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் மலையாள திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 


 
 
மேலும், நடிகை பாவனா கடத்தல் சம்பவத்தில் மலையாள நடிகர் திலீப்பிற்கு தொடர்பு இருக்க வாய்ப்பிருப்பதாகவும் செய்திகள் வெளியானது. 
 
திலீப் தன்னுடைய முதல் மனைவி மஞ்சுமா வாரியரை பிரிவதற்கு, பாவனாதான் காரணமாக இருந்தார் எனவும், அதற்காக பழிவாங்கும் நோக்கத்தோடு திலீப் இந்த செயலை செய்துள்ளார் எனவும் குற்றச்சாட்டு எழுந்தது.
 
இதனால் திலீப் போலீஸ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, கைது செய்யப்பட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
 
ஆனால், சக நடிகைக்கு நேர்ந்த இந்த கொடுமைக்காக கவலையும் கோபமும் அடைந்துள்ளேன். என்னை இதில் வேண்டுமென்றே சிலர் சம்மந்தப்படுத்துகிறார்கள். பெண்களை மதிக்கும் நான் இப்படி அசிங்கப்படுத்தமாட்டேன். என்னை தேடி போலீஸ் வரவில்லை. நான் கைது செய்யப்படவில்லை என்று திலீப் கூறியுள்ளார். 
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரவி வெறும் கையோடு வெளிய போகல.. திட்டமிட்டு சதி செய்தார்! - ஆர்த்தி ரவி பரபரப்பு அறிக்கை!

கான்செர்ட்டில் செம்ம Vibe-ல் ஆண்ட்ரியா… ஜொலிக்கும் ஆல்பம்!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சிம்பு 51 ஆவது படத்தின் ஷூட்டிங் எப்போது?... வெளியான தகவல்!

நான் என் முன்னாள் மனைவியிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்… ஏ ஆர் ரஹ்மான்!

அடுத்த கட்டுரையில்