Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடிகை ஐஸ்வர்யாராயிடம் விசாரணை

Webdunia
திங்கள், 20 டிசம்பர் 2021 (15:16 IST)
டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடிகை ஐஸ்வர்யா ராயிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்திய  சினிமாவில் முன்னணி நடிகை ஐஸ்வர்யா ராய். இவர் முன்னணி தமிழில் ஜீன்ஸ், எந்திரன், ராவணன்,குரு உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். தற்போது, மணிரத்னம் இயக்கத்தில், பொன்னியின் செல்வன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் அதிகாரிகள் நடிகை ஐஸ்வர்யாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நடிகை ஐஸ்வர்யாராய் வெளிநாடுகளில் சட்டவிரோதமாக பண முதலீடு செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் அவரிடம் விசாரணை நடத்தி வது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments