Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடிகை ஐஸ்வர்யாராயிடம் விசாரணை

Webdunia
திங்கள், 20 டிசம்பர் 2021 (15:16 IST)
டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடிகை ஐஸ்வர்யா ராயிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்திய  சினிமாவில் முன்னணி நடிகை ஐஸ்வர்யா ராய். இவர் முன்னணி தமிழில் ஜீன்ஸ், எந்திரன், ராவணன்,குரு உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். தற்போது, மணிரத்னம் இயக்கத்தில், பொன்னியின் செல்வன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் அதிகாரிகள் நடிகை ஐஸ்வர்யாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நடிகை ஐஸ்வர்யாராய் வெளிநாடுகளில் சட்டவிரோதமாக பண முதலீடு செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் அவரிடம் விசாரணை நடத்தி வது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரூ.7 கோடி பட்ஜெட்.. ரூ.75 கோடி வசூல்.. டூரிஸ்ட் பேமிலி கற்று கொடுத்த பாடம்..!

35 வருடத்திற்கு முன் விஜய்க்கு அக்கா.. ‘ஜனநாயகன்’ படத்தில் அம்மா.. சூப்பர் தகவல்..!

மரூன் கலர் உடையில் க்யூட்டான போஸ் கொடுத்த ரகுல் ப்ரீத் சிங்!

வெட்கத்தில் சிவக்கும் கண்கள்… ஹன்சிகாவின் க்யூட் ஆல்பம்!

நா முத்துகுமார் குடும்பத்துக்கு உதவ இசைக் கச்சேரி… இயக்குனர்கள் எடுக்கும் முன்னெடுப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments