Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா மூன்றாம் அலை… இந்திய திரையுலகுக்கு 1500 கோடி ரூபாய் நஷ்டம்!

Webdunia
புதன், 26 ஜனவரி 2022 (16:26 IST)
இந்திய சினிமாவில் கொரோனா மூன்றாம் அலையால் இந்திய சினிமாவுக்கு 1500 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

கொரோனா இரண்டு அலைகளால் நொடித்து போன இந்திய சினிமா கடந்த ஆண்டு இறுதியில் மீண்டும் உயிர்த்தெழ ஆரம்பித்தது. ஆனால் இந்த ஆண்டு தொடக்கத்தில் மீண்டும் ஒமிக்ரான் தொற்று அலை இந்தியா முழுவதும் பரவ ஆரம்பித்த நிலையில் திரையரங்குகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால் ஜனவரி மாதத்தில் ரிலீஸ் ஆக இருந்த மிகப்பெரிய பேன் இந்தியா படங்கள் ரிலிஸை தள்ளிவைத்துள்ளன.

இதில் ஆர் ஆர் ஆர், வலிமை, ராதே ஷ்யாம், எதற்கும் துணிந்தவன், பீம்லா நாயுடு உள்ளிட்ட தென்னிந்திய படங்களும் அடக்கம்.  இதனால் இந்திய திரையரங்குகளுக்கும் திரையுலகுக்கும் 1500 கோடி ரூபாய் அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படங்களின் தயாரிப்பாளர்களுக்கு வட்டித் தொகையே பல கோடி ரூபாய் அதிகமாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அனுஷ்காவின் போஸ்டரால் 40 விபத்துகள் நடந்தன… இயக்குனர் கிரிஷ் பகிர்ந்த தகவல்!

திடீரென சம்பளத்தைக் குறைத்த பிரபாஸ்… காரணம் என்ன?

துல்கர் சல்மானும், ஜெயம் ரவியும் கிரேட் எஸ்கேப்பா?... தக் லைஃப் பார்த்த ரசிகர்கள் கருத்து!

அட்லி & அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த தீபிகா படுகோன்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

விமானப் படை அதிகாரியாக நடிக்கும் தனுஷ்… தேரே இஷ்க் மெய்ன் ஸ்டில் ரிலீஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments