Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய பவுலர்கள் அபாரம்… பாலோ ஆனை நோக்கி வங்கதேச அணி!

vinoth
வெள்ளி, 20 செப்டம்பர் 2024 (14:05 IST)
இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று வங்கதேசம் பவுலிங் தேர்வு செய்த நிலையில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 376 ரன்கள் சேர்த்தது.

அஸ்வின் 116 ரன்களும், ஜடேஜா 86 ரன்களும் ஜெய்ஸ்வால் 59 ரன்களும் சேர்த்தனர். இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிவரும்  வங்கதேச அணி 7 விக்கெட்களை இழந்து 105 ரன்கள் சேர்த்து ஆடிவருகிறது. இந்திய தரப்பில் பும்ரா, ஆகாஷ் தீப் மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்த, சிராஜ் ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளார்.

இன்னும் மூன்று விக்கெட்கள் மட்டுமே கைவசம் உள்ள நிலையில் பங்களாதேஷ் அணி விரைவில் ஆல் அவுட் ஆகி பாலோ ஆன் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இலங்கையில் ‘பராசக்தி’ படப்பிடிப்பு.. கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யாவை சந்தித்த ரவிமோகன்..!

கடலோர பகுதி மக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்: ரஜினிகாந்த் வீடியோ

செல்லத்த காட்டாம ஏமாத்திட்டீங்களே! திஷாவின் கவர்ச்சி டான்ஸை கட் செய்த ஐபிஎல்! - சோகத்தில் ரசிகர்கள்!

ஐபிஎல் 2025: முதல் போட்டியில் பெங்களூரு அபார வெற்றி.. விராத் கோலி அபார பேட்டிங்..!

விக்ரமின் ‘வீர தீர சூரன்’ ரன்னிங் டைம் இவ்வளவு தானா? சென்சார் சர்டிபிகேட் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments