Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரேசன் கடைகளில் நேரம் அதிகரிப்பு

Webdunia
வெள்ளி, 29 அக்டோபர் 2021 (19:16 IST)
இந்தியாவில் வரும் நவம்பர்  4 ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்படுகிறது.
 

இந்நிலையில் இந்த தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 1 ஆம் தேதி முதல் 3 அம் தேதி வரை ரேசன் கடைகளில் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதாவது காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை  பொதுமக்களுக்கு ரேசன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஏஐ டெக்னாலஜிக்கும் மனிதனுக்குமான போர்! உலகை காப்பாற்றினாரா ஈதன் ஹண்ட்! - Mission Impossible Final Reckoning Review

ரவி வெறும் கையோடு வெளிய போகல.. திட்டமிட்டு சதி செய்தார்! - ஆர்த்தி ரவி பரபரப்பு அறிக்கை!

கான்செர்ட்டில் செம்ம Vibe-ல் ஆண்ட்ரியா… ஜொலிக்கும் ஆல்பம்!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சிம்பு 51 ஆவது படத்தின் ஷூட்டிங் எப்போது?... வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments