Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரேசன் கடைகளில் நேரம் அதிகரிப்பு

Webdunia
வெள்ளி, 29 அக்டோபர் 2021 (19:16 IST)
இந்தியாவில் வரும் நவம்பர்  4 ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்படுகிறது.
 

இந்நிலையில் இந்த தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 1 ஆம் தேதி முதல் 3 அம் தேதி வரை ரேசன் கடைகளில் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதாவது காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை  பொதுமக்களுக்கு ரேசன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சென்னை - மதுரை விமான கட்டணம் 4 மடங்கு உயர்வு.. பயணிகள் அதிர்ச்சி..!

ஆக்‌ஷன் ஹீரோவுக்கான வெற்றிடத்தை சூர்யா சேதுபதி நிரப்புவார் – இயக்குனர் விக்ரமன் ஆருடம்!

வார் 2 படத்தின் தெலுங்கு விநியோக உரிமை 90 கோடி ரூபாய்?... ஆச்சர்யத் தகவல்!

ரண்வீர் சிங்குக்கு ஜோடியாக இந்தி சினிமாவில் அறிமுகமாகும் தெய்வ திருமகள் புகழ் சாரா!

யாஷின் டாக்ஸிக் படத்துக்கு அனிருத்தான் இசையமைப்பாளரா?

அடுத்த கட்டுரையில்
Show comments