Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடும்பநல முதன்மை நீதிமன்றத்தில் ஆஜரான சௌந்தர்யா-அஸ்வின்

Webdunia
வெள்ளி, 23 ஜூன் 2017 (14:54 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்திருந்ததை அடுத்து சென்னை குடும்பநல முதன்மை நீதிமன்றத்தில் அஸ்வினுடன் ஆஜரானார்.

 
ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யாவுக்கும் அஸ்வினுக்கு கடந்த 2010ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு  இடையே கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெறப்போவதாக சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ரிருந்தார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. குடும்ப பிரச்னை மற்றும் கருத்து வேறுபாடு காரணமாக  இருவரும் பிரிவதாக அறிவித்தனர்.
 
இந்நிலையில் சௌந்தர்யா ரஜினிகாந்த் சென்னை குடும்ப நல முதன்மை நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனு இன்று விசாரணைக்கு வந்ததையடுத்து சௌந்தர்யாவும், அஷ்வினும் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். இன்றைய விசாரணைக்கு பின்னர் விவாகரத்து குறித்த தீர்ப்பை ஜுலை 4ம் தேதிக்கு ஒத்திவைத்தது குடும்ப நல நீதிமன்றம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’தக்லைஃப்’ படத்தின் எந்த உரிமையையும் விற்கவில்லை.. இசை வெளியீட்டு விழாவில் கமல்..!

ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் அழகிய புகைப்பட தொகுப்பு!

பஞ்சு மிட்டாய் நிற வண்ணத்தில் கிளாமர் லுக்கில் கலக்கும் யாஷிகா ஆனந்த்!

என் படம் ரிலீஸ் ஆனதே பலருக்கும் தெரியவில்லை… என் தவறுதான் – விஜய் சேதுபதி வருத்தம்!

நடிகையாக அறிமுகம் ஆகும் சத்யராஜின் மகள் திவ்யா!

அடுத்த கட்டுரையில்
Show comments