Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிக்பாஸ் வீட்டில் ஓவியாவும்தான் பரணி மீது புகார் தெரிவித்தார்: ஆர்த்தி ட்வீட்!

Webdunia
புதன், 9 ஆகஸ்ட் 2017 (11:36 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களை அதிகம் ஈர்த்தவர் ஓவியா. எங்கு பார்த்தாலும், யார் வாயிலும் பிக்பாஸ் குறித்தே பேசப்பட்டது. இதற்கு காரணம் ஓவியாவின் துடுக்குத்தனம் மற்றும் வெளிப்படையான நடவடிக்கைகள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.

 
இது ஓவியா ஆர்மி, ஓவியா பேரவை, ரசிகர் மன்றம் தொடங்கும் அளவுக்கு கொண்டு போனது. இவர் தற்போது நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி தனக்கு பிடித்தது போல் வாழ்ந்து வருகிறார்.


 
 
இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெளியேறிய ஆர்த்தியிடம் ஒரு ரசிகர், பரணி பற்றி மற்றவர்கள்  தவறாக கூறினால் நீங்கள் எப்படி நம்பலாம், அங்கு ஓவியா மற்றும் பரணி தான் நல்லவர்கள் என்றார். இதற்கு ஆர்த்தி,  ஓவியாவும் பரணி பற்றி புகார் அளித்துள்ளார். எனக்கு பரணி மீது எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என டுவிட் செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments