Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வித்தியாசமாக வரையப்பட்ட நயன்தாராவின் உருவம்

Webdunia
செவ்வாய், 9 மார்ச் 2021 (17:45 IST)
நயன்தாராவின் உருவத்தை ரூபிக் கியூப்களால் உருவாக்கியுள்ளனர். இதுகுறித்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

உலகம்  முழுவதும் நேற்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.
இந்நிலையில் மகளிர் தினத்தை முன்னிட்டு 950 ரூபில்களை கொண்டு நடிகை நயன் தாரா உருவத்தை வடிவமைத்துளனர் தமிழ்நாடு கியூர் அசோசியேசன் அமைப்பினர்.

ரூபிக் கியூப்களால் உருவாக்கப்பட்ட இந்த வரைபடத்தை நயன்தாராவின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும், ஜோர்டான் நாட்டைச் சேர்ந்த பால்க்கீஸ் அல் அப்பாடி என்ற பெண் மருதாணியைக் கொண்டு கட்டடங்கள் மற்றும் மனித உருவங்கள் தத்ரூபமாக வரைந்து அனைவரும் கவர்ந்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பராசக்தி படத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை… இயக்குனர் சுதா கொங்கரா பதில்!

சில ஆண்டுகளுக்கு முன்னர் கோலி என்னைத் தெரியாது என்றார்… ஆனால் இப்போ? – சிம்பு பகிர்ந்த தகவல்!

நாயகனை விட தக் லைஃப் சிறப்பாக வரவேண்டும் என ஆசைப்பட்டோம்… வந்திருக்கிறதா?- கமல் கொடுத்த அப்டேட்!

சினிமாவில் 60 ஆண்டுகள் நிறைவு… வெண்ணிற ஆடை மூர்த்தி வெளியிட்ட மகிழ்ச்சி செய்தி!

ஆரம்பமே சிக்கலா?... சிம்பு 49 படத்தின் தயாரிப்பாளரை மாற்ற ஆலோசனையா?

அடுத்த கட்டுரையில்
Show comments