Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வித்தியாசமாக வரையப்பட்ட நயன்தாராவின் உருவம்

Webdunia
செவ்வாய், 9 மார்ச் 2021 (17:45 IST)
நயன்தாராவின் உருவத்தை ரூபிக் கியூப்களால் உருவாக்கியுள்ளனர். இதுகுறித்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

உலகம்  முழுவதும் நேற்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.
இந்நிலையில் மகளிர் தினத்தை முன்னிட்டு 950 ரூபில்களை கொண்டு நடிகை நயன் தாரா உருவத்தை வடிவமைத்துளனர் தமிழ்நாடு கியூர் அசோசியேசன் அமைப்பினர்.

ரூபிக் கியூப்களால் உருவாக்கப்பட்ட இந்த வரைபடத்தை நயன்தாராவின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும், ஜோர்டான் நாட்டைச் சேர்ந்த பால்க்கீஸ் அல் அப்பாடி என்ற பெண் மருதாணியைக் கொண்டு கட்டடங்கள் மற்றும் மனித உருவங்கள் தத்ரூபமாக வரைந்து அனைவரும் கவர்ந்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அதிரடி மாற்றங்களுடன்..! கலக்கலாக மீண்டும் வருகிறது சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 11

2025ஆம் ஆண்டை மிஸ் செய்த கார்த்தி ரசிகர்கள்.. ஒரு படம் கூட ரிலீஸ் இல்லை..!

தமிழ்நாடு மட்டுமல்ல.. இந்தியாவிலேயே வேண்டாம்.. வெளிநாட்டில் ‘ஜனநாயகன்’ ஆடியோ ரிலீஸ் விழா?

பொங்கலுக்கு ‘பராசக்தி’ ரிலீஸ் உறுதி.. ஆனால் ‘ஜனநாயகன்’ படத்துடன் மோதல் இல்லை..!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் அசத்தல் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments