கணவரை கட்டியணைத்து முத்தமிட்டு வழியனுப்பிய விஜய் பட நடிகை!

Webdunia
சனி, 25 மே 2019 (15:08 IST)
மும்பையைச் சேர்ந்த பாலிவுட் நடிகையான இலியானா டி க்ரூஸ், தெலுங்குப் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர். தமிழில் ‘கேடி’ மற்றும்  தளபதி விஜய் நடிப்பில் வந்த ‘நண்பன்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இலியானா தொடர்ந்து தமிழில் வாய்ப்பு இல்லாததால், தற்போது பாலிவுட்டில் நடித்துவருகிறார். 
 
எப்போதும், சமூக வலைதளங்களில் தனது பிகினி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருவார்.  அண்மையில், தான் கர்ப்பமாக இருப்பதாக வெளியான தகவல் கேட்டு அதிர்ச்சியுற்றார். 


 
இந்த நிலையில் தற்போது சொல்லவரும் தகவலென்னவென்றால் வெளிநாட்டு புகைப்படக் கலைஞரான கணவர் ஆண்ட்ரூ நீபானை விமான நிலையத்தில் வைத்து கட்டியணைத்து ஆஸ்திரேலியாவுக்கு வழியனுப்பி வைத்துள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

SSMB29: ராஜமவுலி - மகேஷ்பாபு பட டைட்டில் அறிவிப்பு!..

அஜித்துக்கே இந்த நிலைமையா? சம்பளத்தில் பிடிவாதம் காட்டும் ஏஜிஎஸ்

ஒரு பாட்டுதான் ரிலீஸ் ஆச்சு! அடுத்த படத்திலும் அதே ஹீரோயினை லாக் செய்த சிவகார்த்திகேயன்

சேலையில் ஜொலிக்கும் க்ரீத்தி … அழகிய புகைப்படத் தொகுப்பு!

க்யூட்னெஸ் ஓவர்லோடட் லுக்கில் அசத்தும் ராஷி கண்ணா!

அடுத்த கட்டுரையில்
Show comments