Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளையராஜாவின் இசை நிகழ்ச்சி யாருக்காக?

Webdunia
வியாழன், 20 டிசம்பர் 2018 (10:58 IST)
1000 படங்களை கடந்து இசையமைத்துவிட்ட இளையராஜாவுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். மொழிகளை கடந்து இளையராஜாவின் பாடல்கள் பல கோடி ரசிகர்களை கவர்ந்து இழுக்கும்.  இந்நிலையில் இளையராஜாவை கவுரவிக்கும் விதமாக இசை நிகழ்ச்சி நடத்த தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்துள்ளது. 


 
சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் பிப்ரவரி 23 ம் தேதி நடத்த ஏற்பாடு நடைபெற்று வருகிறது.
 
இதில் , ரஜினி, கமல், விக்ரம், விஜய்  என பல நடிகர்களுக்கும், நடிகைகளுக்கும் நேரில் அழைப்பிதழ்கொடுக்கப்பட்டுள்ளதாம்.
 
இந்நிகழ்ச்சியின் மூலம் ரூ 10 கோடி பணத்தை திரட்டி, அதனை தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களான நலிந்த மூத்த தயாரிப்பாளர்களுக்கு ஓய்வூதியமாக கொடுக்க முடிவு செய்துள்ளார்களாம். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாடர்ன் உடையில் ஸ்டைலான போஸில் ஜொலிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

கிளாமர் உடையில் ஹோம்லி நாயகி பிரியங்கா மோகன்… கார்ஜியஸ் புகைப்படத் தொகுப்பு!

பெல்ஜியம் கார் ரேஸ் பயிற்சியின் போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித்!

’ரெட்ரோ’ 1000 கோடி ரூபாய் வசூல் செய்யும்: மீண்டும் லூஸ் டாக் விடும் சூர்யாவின் ரசிகர்கள்..!

தமிழ்நாட்டில் இத்தனை திரைகளில் ரிலீஸ் ஆகிறதா சூர்யாவின் ‘ரெட்ரோ’?

அடுத்த கட்டுரையில்
Show comments