Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தந்தைக்கு மணிமண்டபம் கட்டும் இளையராஜா

Webdunia
சனி, 28 பிப்ரவரி 2015 (14:56 IST)
இளையராஜாவின் அம்மா பக்தி உலகறிந்தது. சமீபத்தில், தயாரிப்பாளர்கள் சங்கம் தொடங்கிய அம்மா அன்னதான திட்டத்தை தொடங்கி வைத்தவர், அம்மா என்றழைக்காத உயிரில்லையே என்று பாடிய நான், அம்மான்னா சும்மா இல்லடா என்றும் பாடியிருக்கிறேன் என்று பேசினார்.
 
தனது சொந்த ஊர் பண்ணைபுரத்தில் தனது தாய் தந்தைக்கு நினைவிடம் அமைத்துள்ளார் இளையராஜா. இப்போது தனது தந்தைக்கு மணிமண்டபம் கட்டுவதற்கான வேலையில் இறங்கியுள்ளார். அதற்காக நிலம் பார்த்து, பூமி பூஜை போட்டு வேலையும் ஆரம்பித்துள்ளார்.
 
மிகப்பிரமாண்டமாக இந்த மணிமண்டப திறப்புவிழாவை அவர் நடித்த திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

பிஸ்னஸை தொடங்கிய சிவகார்த்திகேயனின் அமரன் படக்குழு… பிள்ளையார் சுழி போட்ட பிரபல ஓடிடி!

தனி ஒருவன் 2 படத்தைக் கிடப்பில் போட்டுவிட்டு சூப்பர் ஸ்டார் நடிகரோடு இணையும் மோகன் ராஜா!

விமல் கருணாஸ் நடித்துள்ள ‘போகுமிடம் வெகுதூரமில்லை’ டிரெய்லர் எப்படி?

தனி ஒருவன் 2 ப்ரோஜக்ட் கை விட்டு போயும் இயக்குனருக்கு ஹாப்பிதான்..! அஜித் தான் காரணம்!.

இயக்குனர் பா.ரஞ்சித் மீது போலீசில் புகார்.. சாதி மோதலை தூண்டுகிறார் என குற்றச்சாட்டு..!

Show comments