Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'அதை'ப் பற்றி நினைத்தால் தூக்கம் வராது... அனுஷ்கா

'அதை'ப் பற்றி நினைத்தால் தூக்கம் வராது... அனுஷ்கா

Webdunia
வெள்ளி, 30 செப்டம்பர் 2016 (12:08 IST)
சினிமா நடிகைகள் பாத்ரூமில் பயப்படுவது கரப்பான்பூச்சிக்கு என்றால், பத்திரிகைகளில் கிசுகிசு. கிசுகிசுக்கு அஞ்சாத நடிகைகள் எவருமில்லை. பயத்தின் சதவீதம் முன்னே பின்னே இருக்கலாம்.


 
 
கிசுகிசு குறித்த கேள்விக்கு கொஞ்சம் விரிவாகவே பதிலளித்துள்ளார் அனுஷ்கா.
 
"சினிமாவில் நடிக்க வந்த புதிதில் என்னைப்பற்றி வரும் கிசுகிசுக்களை பார்த்து கவலைப்பட்டு இருக்கிறேன். இதனால் குடும்பத்தினர் மத்தியிலும் கஷ்டம் இருந்தது. ஆனால் இப்போது பக்குவப்பட்டு விட்டேன். 
 
சினிமாவில் கிசுகிசுக்கள் என்பது சாதாரணம். அதற்காக கவலைப்பட்டுக்கொண்டு இருந்தால் தூக்கம் வராது. நம் மீது எந்த தவறும் இல்லாதபோது ஏன் வருத்தப்படவேண்டும்?"
 
ரொம்ப லாஜிக்கான கேள்வி. மற்ற நடிகைகளும் அனுஷ்காவின் வழியை பின்பற்றலாம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்த சீனை ஏன்யா தூக்கினீங்க? செம Vibe பண்ணிருக்கலாமே? - Tourist Family Deleted scene ரியாக்‌ஷன்!

மாடர்ன் உடையில் ஜொலிக்கும் ஷிவானி நாராயணன்… கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

இசை நிகழ்ச்சியில் செம்ம vibeல் ஆண்ட்ரியா… க்யூட் போட்டோஸ்!

ஓடாத படத்தை முதல் நாள் படப்பிடிப்பிலேயே கணித்துவிடுவேன் – சந்தானம் பகிர்ந்த தகவல்!

தனுஷ் படத்தில் மட்டும்தான் என்னை பாடிஷேமிங் செய்யவில்லை.. வித்யூலேகா ராமன் ஆதங்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments