Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐடி ரெய்ட்.. ரூ.5 கோடி காசோலை பறிமுதல்....எனக்குக் கவலையில்லை - தனுஷ் பட நடிகை

Webdunia
ஞாயிறு, 7 மார்ச் 2021 (12:19 IST)
வருமான வரிச்சோதனை குறித்து எனக்குக் கவலை ஏதும் இல்லை என்று நடிகை டாப்ஸி தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷின் ஆடுகளம் படத்தில் ஹீரோயினான அறிமுகம் ஆனவர் டாப்ஸி. அதன்பிறகு இவர் ஆரம்பம்,  காஞ்சனா உள்ளிட்ட பல படங்களில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

தற்போது பாலிவுட் படங்களில் தீவிரமாகக் கவனம் செலுத்தி வருகிறார்.

சமீபத்தி டாப்ஸி மற்றும் அனுராப் காஷ்யப் ஆகிய இருவரது வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

இதுகுறித்து நடிகை டாப்ஸி கருத்துத் தெரிவித்துள்ளார்.

வரிமான வரிச்சோதனை பற்றி எனக்கு கவலை எதுவுமில்லை; பாரிஸில் உள்ள எனது வீட்டிற்கான சாவிகள் மற்றும் நான் நிராகரித்த  ரூ.5 கோடிக்கான காசோலைகளை மட்டுமே வருமான வரித்துறையினர் எடுத்துச் சென்றனர். இது மட்டுமே எனக்குப் பாதிப்பு ஏற்பட்டது என டாபி தனது டுவிட்டர் பக்கத்தில் டுவீட் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

Final Destination பார்த்தபோது இடிந்து விழுந்த தியேட்டர்! மயிரிழையில் தப்பிய மக்கள்!

ஏசிபி வீரப்பன் வேட்டைக்கு தயாராகிறார்.. 4வது கேஸ் ரெடி! - ஹிட் 4 கார்த்தியின் First Look!

இந்த ராசிக்காரர்களுக்கு மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும்! இன்றைய ராசி பலன்கள் (26.05.2025)!

’தக்லைஃப்’ படத்தின் எந்த உரிமையையும் விற்கவில்லை.. இசை வெளியீட்டு விழாவில் கமல்..!

ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் அழகிய புகைப்பட தொகுப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments