அதை நினைத்து கவலைப் படமாட்டேன் - முன்னணி நடிகை

Webdunia
வெள்ளி, 22 ஜனவரி 2021 (00:50 IST)
தமிழ் சினிமாவில் காற்று வெளியிடை , சைக்கோ, செக்கச் சிவந்த வானம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் அதிதி ராவ்.

இவருக்கு இந்தியா முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.இந்நிலையில் அவர் தனது சினிமா பயணம் குறித்த அனுபவத்தைத் தெரிவித்துள்ளார்.

அதில்,தியேட்டரில் இருந்து படம் பார்த்துச் செல்பவர்களின் மனதில் நடிகர்களின் கதாப்பாத்திரம் நெருடிக்கொண்டு இருக்க வேண்டும்.

இதற்கு எனக்கு ஹாலிவுட் நடிகர்களின் நடிப்புதான் எனக்கு முன்னுதாரணம். ஏனென்றால் அவர்கள் அவர்களின் வேலையைத்தேன் செய்து கொண்டிருப்பார்களே தவிர மற்றவர்களுடன் விவாதங்கள், விமர்சனங்களைக் கண்டு கொள்ள மாட்டார்கள்.நானும் அப்படித்தான் என் மீதான விமர்சனங்களைக்கண்டு நான் கவலைப்பட மாட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சாதிச்சுப்புட்டாரே.. இளையராஜாவுக்கு இழப்பீடு வழங்கிய ‘ட்யூட்’ பட நிறுவனம்

முதல் பாகத்தில் செத்து போன கேரக்டர் எப்படி இரண்டாம் பாகத்தில்? ‘ஜெயிலர் 2’ படத்தில் விநாயகன்?

தனுஷ், ஸ்ரேயாஸ் ஐயர்.. யாரை காதலிக்கிறார் மிருணாள் தாக்கூர்? பரபரப்பான இன்ஸ்டா பதிவு..!

ஜப்பானில் வெளியாகும் ‘புஷ்பா 2’.. ஜப்பான் மொழியில் புதிய டிரைலர் வெளியீடு!

ரிலீஸுக்கு முன்பே கோடியை அள்ளிய ‘ஜனநாயகன்’.. ஆனால் அதிலும் ஒரு சிக்கல்

அடுத்த கட்டுரையில்
Show comments