Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“திருமணத்துக்குப் பிறகும் நடிப்பேன்” – பாவனா

Webdunia
வெள்ளி, 15 செப்டம்பர் 2017 (14:11 IST)
திருமணத்துக்குப் பிறகும் நடிப்பேன்’ என பாவனா தெரிவித்துள்ளார்.




 
தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்தவர் பாவனா. சில மாதங்களுக்கு முன்பு அவருடைய வாழ்க்கையில் விரும்பத்தகாத சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. ஆனால், அதிலிருந்து மீண்டு, தைரியமாக தன்னம்பிக்கையுடன் நடைபோட்டு வருகிறார் பாவனா. அடுத்த வருடம் அவருக்குத் திருமணம் நடைபெற இருக்கிறது. கன்னடத் தயாரிப்பாளரான நவீன் என்பவரை மணக்க இருக்கிறார்.

“என்னை மிக நன்றாகப் புரிந்து கொண்டவர்களில் நவீனும் ஒருவர். நான் எதற்கெல்லாம் முக்கியத்துவம் தருவேன் என அவர் புரிந்து வைத்துள்ளார். பெண்களை மரியாதையாகவும், ஒழுக்கமாகவும் நடத்தக் கூடியவர். கல்யாணத்துக்குப் பிறகும் நான் நடிப்பதற்கு அவர் தடைபோடவில்லை. அவரை அளவுக்கு அதிகமாக காதலிக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார் பாவனா.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிக்கந்தர் படத்தின் தோல்வி சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ படத்தைப் பாதிக்குமா?

பெயர் தெரியாத கோழைகளே..உங்களுக்காகப் பரிதாபப் படுகிறேன் – த்ரிஷா கோபப் பதிவு!

விஜய் சேதுபதி படத்தில் இணைந்த பாலிவுட் ஹீரோயின்… அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு!

அஜித்தை வைத்து ஒரு படம் இயக்க ஆசை… பேன் இந்தியா ஹிட் கொடுத்த இயக்குனர் விருப்பம்!

ஊட்டி, கொடைக்கானல், இ-பாஸ், கூட்டம்..! நிம்மதியான சுற்றுலாவுக்கு அமைதியான மலை பகுதிகள்!

அடுத்த கட்டுரையில்
Show comments