ரஜினி சார் ரூம்ல படுத்தது உண்மை தான்!

Webdunia
ஞாயிறு, 7 அக்டோபர் 2018 (14:54 IST)
நடிகர் அரவிந்த் சாமி 90 களில் மணிரத்னம் இயக்கிய ரோஜா படம் மூலம் அறிமுகம் ஆனவர்.  இவர் ரஜினி நடித்த தளபதி படத்தில் கலெக்டராக நடித்திருப்பார்.

அந்த படத்தின் படப்பிடிப்பு நடந்த போது ரஜினியின் அறையில் அரவிந்த் சாமி தூங்கியாத கூறப்பட்டது. இது பற்றி சமீபத்தில் அரவிந்த் சாமி யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த போது ஒப்புக்கொண்டார். "எனக்கு சூட்டிங் இல்லாததால் ரஜினியின் அறை என்று தெரியாமல் , அவரது அறையில் இருந்த பெட்டில் தூங்கினேன்.


நான் எழுந்து பார்த்த போது ரஜினி என்னை எழுப்பாமல் அவர்  தரையில் தூங்கினார். மேக்கப் மேனிடம் என்னை எழுப்ப வேண்டாம் என்று ரஜினி கூறியிருக்கிறார். அவர் இயல்பிலேயே சிறந்த மனிதர் "   என்றார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சாதிச்சுப்புட்டாரே.. இளையராஜாவுக்கு இழப்பீடு வழங்கிய ‘ட்யூட்’ பட நிறுவனம்

முதல் பாகத்தில் செத்து போன கேரக்டர் எப்படி இரண்டாம் பாகத்தில்? ‘ஜெயிலர் 2’ படத்தில் விநாயகன்?

தனுஷ், ஸ்ரேயாஸ் ஐயர்.. யாரை காதலிக்கிறார் மிருணாள் தாக்கூர்? பரபரப்பான இன்ஸ்டா பதிவு..!

ஜப்பானில் வெளியாகும் ‘புஷ்பா 2’.. ஜப்பான் மொழியில் புதிய டிரைலர் வெளியீடு!

ரிலீஸுக்கு முன்பே கோடியை அள்ளிய ‘ஜனநாயகன்’.. ஆனால் அதிலும் ஒரு சிக்கல்

அடுத்த கட்டுரையில்
Show comments