அந்தப் படம் பார்த்துக் கண்ணீர் வடித்தேன்’ – ரஜினிகாந்த் வீடியோ வெளியீடு

Webdunia
சனி, 25 ஜூலை 2020 (22:30 IST)
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் மறைந்த  இயக்குநர் மகேந்திரனின் பிறந்தநாளை முன்னிட்டு ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதில்,  மறைந்ந்த இயக்குநர் மகேந்திரன் பணம், பெயர் , புகழ் இதெல்லாவற்றிற்கும் மயங்காமல்  தமிழ் சினிமாவில் தரமாக சிறப்பான படங்கள் கொடுத்து உலக் சினிமா தரத்திற்கு கொண்டுசெல்ல விரும்பியர் என புகழாரம் சூட்டியுள்ளார்.

மேலும்,  மகேந்திரன்  இயகிய உதிரிப்பூக்கள் படத்தைப் பார்த்து தான் கண்ணீர் வடித்ததாகத் தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நீங்கள் ஹீரோ மெட்டீரியல் இல்லை.. கேள்வி கேட்ட பத்திரிகையாளருக்கு பிரதீப் ரங்கநாதன் தந்த பதில்..!

கால் உடைந்த கானா வினோத்! தள்ளி விட்டது யார்? பிக்பாஸ் வீட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

நடிகராக அறிமுகமாகும் இன்பநிதி! முதல் படத்தை இயக்கும் மாரி செல்வராஜ்! - வெளியான அப்டேட்!

தீபாவளி ரிலீஸ் படங்களுக்கு வழிவிடாத காந்தாரா 1… 100 தியேட்டர்களில் தொடரும் காட்சிகள்!

எட் ஷீரனுடன் கைகோர்க்கும் சந்தோஷ் நாராயணன்… எதிர்பார்ப்பை எகிறவைத்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments