Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’அவர் ’எழுத உபயோகித்த பேனாவே எனக்கு கிடைத்தது ... பரிசு அல்ல... வரம்! - நடிகர் விவேக்

Webdunia
திங்கள், 2 டிசம்பர் 2019 (14:07 IST)
’தமிழ் சினிமாவின் சிகரம்’ என்று அழைக்கப்படும் மறைந்த இயக்குநர்  பாலசந்தரின்  அறிமுகத்தில் வெள்ளித்திரையில் தோன்றி இன்று உச்சத்தில் உள்ள நடிகர், நடிகையர் ஏராளம். அவர் இயக்கிய திரைப்படங்கள் பலவும் காவியம் என அனைவராலும் கொண்டாப்படுகிறது. இந்நிலையில், நடிகர் விவேக், பாலசந்தரின் மகள் புஷ்பா கந்தசாமியிடம் அவரது பேனாவை பெற்றது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 
அதில், அவர் கூறியுள்ளதாவது ;
 
யாருடைய எழுத்துக்களைப் படித்தும் படமாகப் பார்த்தும் பரவசம் அடைந்து திரைத்துறைக்கு வந்தேனோ, அவர் எழுத உபயோகித்த பேனாவே எனக்கு கிடைத்தது ... பரிசு அல்ல... வரம்! அன்போடு அளித்த புஷ்பா கந்தசாமி அவர்களுக்கு என் இதய நன்றிகள் என உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தலைமறைவான நடிகர் கிருஷ்ணா.. ஒரே நாளில் தனிப்படையிடம் சிக்கி கைது.. தீவிர விசாரணை..!

ஹாலிவுட் படத்தில் நடிகை வரலட்சுமி.. சவுதி அரேபியாவில் நடந்த உண்மை சம்பவம் தான் கதை..!

நீ என் படத்தில் நடி.. நான் உன் படத்துல நடிக்கிறேன்.. கார்த்தி - நானி இடையே நட்பு ஒப்பந்தம்?

சினிமாவில் அறிமுகமாகும் தேவயானி மகள்.. தியாகராஜன் - பிரசாந்த் கொடுக்கும் வாய்ப்பு..!

அஜித்தை சந்திக்க துபாய் செல்கிறாரா தனுஷ்? கதை ஓகே ஆனால் எப்போது படப்பிடிப்பு?

அடுத்த கட்டுரையில்
Show comments