Webdunia - Bharat's app for daily news and videos

Install App

''அருவா சண்ட'' பட டப்பிங்கின் போது அழுதுவிட்டேன் - பிரபல நடிகை

Webdunia
செவ்வாய், 6 அக்டோபர் 2020 (21:16 IST)
கமல் நடிப்பில் வெளியான நாயகன் படத்தில் அறிமுகமாகி தமிழர்களின் நெஞ்சங்களில் நல்ல குணச்சித்திர நடிகையாக இடம் பிடித்தவர் நடிகை சரண்யா பொன்வண்ணன்.

இவர் ராம், தென்மேற்குப் பருவக்காற்று, எம்-மகன் உள்ளிட்ட படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்பத்தியுள்ளார்.

இந்நிலையில், ’’அருவா சண்ட’’ என்ற படத்தில் குணச்சித்திர வேடத்தில் அவர் நடித்து வருகிறார்.

இப்பட ஆவணக் கொலைகள் பற்றிப் பேசுவதாகத் தகவல் வெளியாகிறது. இப்படத்திற்கு வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார், தரண் இசையமைத்துள்ளார். ஆதிராஜன் என்பவர் இயக்குகிறார். இப்படத்தின் ஹீரோவாக  வி.ராஜா நடிக்கிறார்.

மேலும் இப்படத்திற்குத் தான் டப்பிங் பேசுகையில் அழுதுவிட்டதாக  சரண்யா பொன்வண்ணன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments