Webdunia - Bharat's app for daily news and videos

Install App

''அருவா சண்ட'' பட டப்பிங்கின் போது அழுதுவிட்டேன் - பிரபல நடிகை

Webdunia
செவ்வாய், 6 அக்டோபர் 2020 (21:16 IST)
கமல் நடிப்பில் வெளியான நாயகன் படத்தில் அறிமுகமாகி தமிழர்களின் நெஞ்சங்களில் நல்ல குணச்சித்திர நடிகையாக இடம் பிடித்தவர் நடிகை சரண்யா பொன்வண்ணன்.

இவர் ராம், தென்மேற்குப் பருவக்காற்று, எம்-மகன் உள்ளிட்ட படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்பத்தியுள்ளார்.

இந்நிலையில், ’’அருவா சண்ட’’ என்ற படத்தில் குணச்சித்திர வேடத்தில் அவர் நடித்து வருகிறார்.

இப்பட ஆவணக் கொலைகள் பற்றிப் பேசுவதாகத் தகவல் வெளியாகிறது. இப்படத்திற்கு வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார், தரண் இசையமைத்துள்ளார். ஆதிராஜன் என்பவர் இயக்குகிறார். இப்படத்தின் ஹீரோவாக  வி.ராஜா நடிக்கிறார்.

மேலும் இப்படத்திற்குத் தான் டப்பிங் பேசுகையில் அழுதுவிட்டதாக  சரண்யா பொன்வண்ணன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அடுத்த ஆண்டு வெளியாகவுள்ள ‘மூக்குத்தி அம்மன்’ டிரைலரே இப்போதே தயார் செய்த சுந்தர் சி..!

ரிலீசுக்கு 5 மாதங்கள் இருக்கும்போதே கோடிக்கணக்கில் சம்பாதித்துவிட்ட ‘ஜனநாயகன்’ விநியோகிஸ்தர்..!

ஷங்கர் அடுத்த படத்தில் ரஜினி, கமல் நடிக்கிறார்களா? வழக்கம்போல் வதந்தியை பரப்பும் யூடியூபர்கள்..!

நாங்கள் சில ஆண்டுகளாகவே கணவன் - மனைவியாக வாழ்ந்து வருகிறோம்: மாதம்பட்டி ரங்கராஜின் ஆடை வடிவமைப்பாளர் ஜாய்..!

ரூ.1000 கோடி கடன் வாங்கி தருவதாக மோசடி.. நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments